Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கலைநிகழ்வுகள் – Seite 11 – stsstudio.com

மூத்த இசைஅமைப்பாளர் இசை வாணர் கண்ணன்(மாஸ்டர்) அவர்களுக்குஎதிர்வரும் 26.10.2019 மதிப்பளிப்பும்,

தாயகத்தின் பெருமதிப்பிற்குரிய, மூத்த இசைஅமைப்பாளர் இசை வாணர் கண்ணன்(மாஸ்டர்) அவர்களுக்கு யேர்மனியில் யேர்மன், கொலண்ட் வாழ் கலைஞர்கள் பொதுமக்களால் மதிப்பளிப்பும்,கௌரவிப்பும்,சிறப்பு இசை…

இனிய நந்தவனம் 23வது ஆண்டுவிழா திருச்சியில் 05.01.2020

தனித்துவத்துடன் 23 ஆண்டுகள் எழுத்துத்துறைக்கும் பதிப்புத்துறைக்கும், புதிய படைப்பாளிகளையும், புதுப்புது பதிவுகளையும் தந்து கொண்டிருக்கும் இய நந்தவனம் திரு சந்திர சேகரனால்…

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய சர்வதேச பழய மாணவர்களின் “வன்னியின் குரல் 2019”

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய சர்வதேச பழய மாணவர்களின் “வன்னியின் குரல் 2019” நிகழ்வானது வரும் October 27 பிரித்தானியாவில் நடைபெற…

தமிழர் புனர்வாழ்வுக்களகம் பிறான்ஸ் நடாத்தும் இராக சங்கமம் 12.10.2019

நம்மவர் மத்தியில் சிறப்பாக படல் போட்டிகள்மூலம் தமது தனித்துவத்தைக்காட்டி நிற்கும் எங்கள் சிறார்களுக்கு இன்னும் ஓர் களமாக இவர்கள் திறமைக்கு வழிசேர்க்க…

இனிய நந்தவனம் கரூர் சிறப்பிதழ் அறிமுக விழா 6/10/2019

இனிய நந்தவனம் கரூர் சிறப்பிதழ் அறிமுக விழா 6/10/2019 அன்று மாலை கரூர் கவிதை மன்றம் ஏற்பாட்டில் கரூர் ஆர்த்தி மருத்துவமனை…

அவைத்தென்றள் வல்லிபுரம் திலகேஸ்வரன் கிராமிய பூபாளம்தொகுத்துவழங்கியுள்ளார்

ஜேர்மனி….என்னபெற்ராள் நகரில். புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி மன்றம் நடத்திய கிராமிய பூபாளம் கலைமாலைப்பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதை…

யேர்மனி ஸ்சலோன் நகரில் வாணிபூசை..06,10,2019 சிறப்பாக நடந்தேறியுள்ளது

யேர்மனி ஸ்சலோன் நகரில் வாணிபூசை..06,10,2019 சிறப்பாக நடந்தேறியுள்ளது தமிழாலயத்தில் மாணவர்கள்ஆசியர்கள்பெற்றோர்கள் நகர்வாழ் மக்கள் என இணைந்து கல்லூரியில் மாணவர்கள் கலை நிகழ்வுகளுடன்…

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் சரஸ்வதி பூஜை 05.10.2019

தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்ற சரஸ்வதிபூசைக்கு வகுப்பறைகளிலிருந்து மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களால் பிரார்த்தனை மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு மங்கல…

சுவிஸ்சில் ஈழத்து இசையமைப்பாளன் முகிலரசன்தலைமையில், நடைபெற்ற பொங்குமாருதம் இசைநிகழ்வு.

நேற்றைய தினம் பொங்குமாருதம் இசைநிகழ்வு.ஐரோப்பிய, சுவிஸ் பாடகர்கள், இசையமைப்பாளர்கள்,அறிவிப்பாளர்கள்ஒரே மேடையில் கலந்து. எம் ஈழத்து இசையமைப்பாளன் முகிலரசன் தலைமையில், நடைபெற்ற அழகான…

யேர்மனி லூடன் சைட் நகரில் வாணிபூசை..2019. சிறப்பாக நடந்தேறியுள்ளது

யேர்மனி லூடன் சைட் நகரில் தமிழாலயத்தில் மாணவர்கள், ஆசியர்கள், பெற்றோர்கள், நகர்வாழ் மக்கள் என இணைந்து கல்லூரியில் மாணவர்கள் கலை நிகழ்வுகளுடன்…

யேர்மனி எசன் நாகரில்வாணிபூசை..2019. சிறப்பாக நடந்தேறியுள்ளது

யேர்மனி எசன் நாகரில் கடந்த 34 வது ஆண்டுகளாக இயங்கிவரும் நுண்கலைக் கல்லூரி என் இதன் ஸ்தாகர் நயினை விஐயன் பதிவிட்டுள்ளார்,…