கண்வாலே பேசவா !

கண்ணிமை கதைப் பேச்சில் காவியம் உருவாகும் காளையர் நெஞ்சத்தில் காவியமாய் கணையாழும் பெண்ணிவள்யாரோ இந்திர லோகத்தில் இருந்து தான் வந்தாளோ இதயத்தை…

பெண்..!

இயற்கையும் பெண்ணும் ஓரங்கம்.. பேணிட மறந்தால் பேரவலம்.. வாழ்க்கை எனும் சங்கீத த்தில் அழகான சுரம்.. கணக்கு தவறின் வார்த்தைகள் அபசுரம்..…

கிறுக்கல்..

கவிதையை காண இரு விழிகள் பட படக்குது.. இமைகளின் துடிப்பில் புதுக் கவிதை வரிகளாகுது.. தனிமையை வென்றிடும் ரகசியம் பலருக்கு தெரிவதில்லை.…

எச்சரிக்கை..!

நேற்று வரை நேசித்தவள். காற்றொடு கலந்து வரும் அலை பேசி குரலோடு நூறு கதை சொன்னவள்., வட்சப் வைபர் இன்னும் என்ன…

புதுப் பாடல்…

காற்றோடு கலந்து கவி பாடும் மூங்கில் காயம் பல கண்டு கலைஞன் உதடுகளில் இசை கொண்டு உறவாடுது.. நினைவுகளை உருக்கி கனவுகளை…

முத்தம்_

முத்தம் பிரியத்தின் முத்திரை யாசிப்பின் ஒத்திகை கூடலின் திறவுகோல் ஊடலின் முற்றுப்புள்ளி காதலின் பசி தீர்க்கும் மூவேளை தாண்டிய எவ்வேளைக்குமான உணவு…

பொம்மை! ஆக்கம் கவிஞர் சத்யா

பின்வாசல் ஆட்சி மக்கள் குறைகளைக் கேட்க மறுத்து காதுகளை மூடிக்கொண்டது.. பசி பட்டினியால் மக்கள் துடிப்பதைக் காண அச்சத்தால் கண்களை மூடிக்…

நம்பிக்கை!

உண்மையை உரைத்திட விழியை உயர்த்திட பழிகளுக்கு பயம் பயம் பயம்.. விளக்கமில்லா வினாக்களுக்கும் விடையிருந்தும் விட்டெறிய விளக்கமில்லா பயம் பயம் பயம்.…

கொஞ்சக் காலம்.!

விந்தை உலகினை சிந்தையில் இறக்கி மந்தை மனிதனின் மானுட நேயத்தை தேடுகின்றேன். நடந்தது ஒன்று நடப்பது இன்னொன்று பிடித்தது ஒன்று பிடிபடாது…

ஓ பெண்ணே..!

உன் கண்கள் செய்கின்றன வலிந்த தாக்குதல்கள். உன் உதட்டோர புன்னகை ஏவுகணையாகின்றது. உன் போர் வியூகம் அழகான போர் முனைப்பு. உன்…

கெளரவிப்பு.

என்னை நேசிப்போர் நானும் நீங்களும் வளர்ந்த மண்ணையும் நேசியுங்கள். உங்கள் தேவைகள் அனைத்திலும் நான் மருந்தாக விருந்தாக வீட்டுக்கு வளையாக கட்டிலாக…