போகட்டும் விட்டுவிடு !( கவிஞர் ஏரூர் கே.நெளஷாத்)

வீணாய்ப் போன மனிதனின் பேச்சை போகட்டும் விட்டுவிடு . தானாய் எல்லாம் மாறும் அதிலே பாடத்தைக் கற்றுவிடு . தேனாய்ப் பேசி…

நிலையில்லா வாழ்வு !

யார் நீ புரிகிறதா புரியாத உலகதில் தெரியாத நாடக்கதில் நடிகராய் வந்தவனே புரிகிறதா உன் வாழ்வின் நிலை ஆதியில் தோண்றி ஆண்டோர்கள்தொடங்கிய…

ஒன்றாக இணைவோம்

புலரும் பொழுதே புலரும் பொழுதே தமிழ் ஈழம் புலரும் நாள் வருமா …. உலகம் முழுதும் நாங்கள் நின்றே உரிமை கேட்டு…

காற்றின் இசை

மௌன அமைதி தூங்கி வழிந்த என் அறையில் காற்றின் இசை மெல்லப் பரவியது.. என் தொடர் தூக்கத்திற்குத் தாலாட்டுப் பாடி என்…

தாயே தெய்வம்!

தாயே என்தன் தெய்வம்-என்னை தரணி தந்த செல்வம் கருவினில் தாங்கி உருவத்தை தந்து உலகுக்கு தந்த தெய்வம் அவள் அவள் போல்…

அந்தக் கால நினைப்பு.

அரும்பு மீசை.வந்தபோது. அவளைபார்த்த நினைவு அக்கம் பக்கம்.பார்த்துக் கொண்டு அருகில் சென்ற நினைவு. குறும்புக் கண்ணால் கதைகள் பேசி கோதை மனதை…

ஏறு நடைபோடு எதிர்காலம் உன்கையில்

தோல்வியில் கலங்காதே மௌனமாய் இரு. சுமைகளை இறக்காதே பாடமாய் எடு. எதிர்ப்புக் கண்டு மலைப்புக்கொள்ளாதே. எறிக்கின்ற கதிரவன் இருளுக்கே பகைவன். உனக்கல்ல…

கடவுள் தந்த அருள் மொழியே !

தமிழே உணர்வே தாயே மொழியே தாயின் உருவில் தோன்றும் எழிலே விழியே மொழியே கவியே பொருளே கடவுள் தந்த அருள் மொழியே…

அழகிய சோலை

சிறு சிறு அருவிகள் அழகிய வனப்பது சிந்தைதான் மகிழு்வுடன் கண்டிடும் அழகு குருவிகள் கூடும் கூரல்களில் கீதம் கூடியே ஒலியுடன் பாடிடும்…

அறுபடை நாயகி

கலைகளின் தாயான தெய்வமே காத்தென்னை அருள்கின்றாய் தெய்வமே சிலையென நின்று நீ- என் சிந்தைக்குள் வந்து நீ அருள்தந்து பாத்திடும் தெய்வமே…

அனாவில் இருந்து !ஃனம்வரை!

அன்னைத் தமிழ் எனக்கு ஆசைகள் ஊட்டுதே இன்ப மொழி என்னை ஈகம் கொள்ளுதே உள்ளம் முழுதுமே ஊற்றாய் பெருகிதே எண்ணம் எங்குமே…