Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 stsstudio.com – Seite 441 – எஸ் ரி எஸ் ஸ் டியோ

அகிலம் உன் கையில்!கவிதை நகுலா சிவநாதன்

அகிலம் உன் கையில் அடைந்திடு சிகரத்தை துடிப்போடு எழுந்திடு துாரமும் பச்சையாகும் பட்டமரமும் துளிர்க்கும் கிட்ட நெருங்கும் எண்ணமும் இமயம் தொடும்…

(((என்நினைவலையே)))கவிதை நேசநேசன்

  தேங்கி நிற்கும் நினைவுகள் அனைத்திலும் …………..தேனாய் என்றும் இனிப்பவளே! ஏங்கி உனக்காய்த் தவித்த என்-இதயத்தை ..,,,,,,,,,,.ஏமாற்றி என்னிடம் பறித்தவளே .…

திருடன் சுருக்க படச்சுறுள் காணொளி

  யேர்மனியில் திருடன் குறும் பட சுருக்க படச்சுறுள் காணொளிவெளிவந்துள்ளது இதன் முழுமையான காணொளிமிகவரைவில் வரும் என எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் மிக…

ஒரு நாள்…!கவிதை கவிஞர் தயாநிதி

அந்த ஒரு நாள் ஆனந்த திரு நாள்.. பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் வந்தார்கள் நின்றார்கள். கூடினர் குலவினர் கலகலத்தனர் கலைந்தனர்… ஒரு…

நிஜமாகுமா….!கவிதை.ரதிமோ

  மூடிய விழிகள் முடிந்து போன கதை சொல்லுமா…… தொலைத்த காலங்கள் தொலைந்த உறவுகள் மீண்டும் வருமா…… குருதி தோய்ந்த மண்ணில்…

சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்களின் சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கான வாழ்த்து

ஶ்ரீகனக துர்க்கா அம்பாள் ஆலயம் சுவெற்றா ஜேர்மனி ! 14-05-2017 கடந்த 06-05-2017 சனிக்கிழமை Dortmund ல்மிகச்சிறப்பாக நடைபெற்ற ஆனைக்கோட்டை இணையம்,…

அம்மாவே என் தெய்வம் !கவிதை தேனுகா.

கருவறையில் எனைசுமந்தாள் கண்விழித்து எனைக்காத்தாள் கருவினிலும் உருவினிலும் கண்ணாக எனை வளர்த்தாள் திரு உருவம் அவள் ஆனாள் திசையாவும் அவளானாள் தெய்வத்தின்…

ஜெசிகா அன்னையர் தினத்துக்காக சமர்ப்பணம் செய்த பாடல்!!

உலகிலுள்ள அனைத்து அன்னையர்களையும் போற்றும் நாளான “அன்னையர் தினம்” இன்று (14) அனைவராலும் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் உலகிலுள்ள அனைத்து அன்னையர்களுக்காகவும்…

அன்னையே உனக்காக …! கவிதை குமாரு. யோகேஸ்

கருவிலும் கருத்திலும் என்னை சுமந்த என் அன்னையை என் உள்ளத்திலும் உயிரிலும் காலமெல்லாம் நான் சுமக்கவேண்டும் ! அடுத்த பிறவியில் அவள்…

அம்மா !கவிதை தேவதி

  கண்ணை போல எம்மைகாத்து வளர்த்த அம்மா உன்னைப்போல உதவயாருமில்லையே எமக்கு துன்பம் என்றிடில் இதயம் மிகவும் வருந்துவாய் எமது மகிழ்வு…

திருடன் படத்தின் முன் அட்டைப்படம் வெளியாகியுள்ளது

யேர்மனியில் இருந்து மிகவிரைவில் வெளிவர இருக்கும் திருடன் குறும் படம் அதற்கான காட்சிப்படுத்தல் நிறைவாகி படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது இளம்…