Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 13. Mai 2018 – stsstudio.com

முள்ளிவாய்க்கால் விலைதந்த படிமங்கள்

நந்திக்கடலே! நீ ஏன் என்னோடு கோபம் விந்தைக்குரிய மௌனமதை விளங்கவில்லை நானும்… துள்ளிக்குதிக்கும் புன்சிரிப்பாய் உன்னுள் ஆர்ப்பரிக்கும் அலைகள் ஆரவாரமின்றி ஏன்…

காலத்தின் எச்சரிக்கை .

காலத்தின் எச்சரிக்கை . இயற்கையை அணைத்து இறைவனை நினைத்து இதயத்தால் வாழ்ந்த இனிய மனதன் இறந்து விட்டான். மண்ணைத் தாயாய் மரத்தை…

யாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது

12.05.2018. யாழ்.மானிப்பாய் இந்து கல்லூரி.மானிப்பாய் மகளீர் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாட்டில் 2.ஆம் ஆண்டு நிறைவு விழா இசைச் சங்கமம்…

உனக்காகவே வாழ்கிறேன்! -இந்துமகேஷ்

நெடுங்காலத்துக்குப் பிறகு எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட இரண்டு நண்பர்களுக்கிடையிலான சுகநல விசாரிப்புக்கள்: „ஆளே அடையாளம் தெரியேல்லை… எப்பிடியடாப்பா இருக்கிறாய்??“ „ம்… ஏதோ இருக்கிறன்!“…

பல்துறைக்கலைஞர் பராபற்றிய ஓர்பார்வை கே.பி.லோகதாஸ்

பிரான்ஸில் வாழும் ஈழத்தமிழ் விழி, பல்கலைஞானன் கு.பரா (கு.பரராஜசிங்கம்)அவர்கள் மூத்த கலைஞரே!! ஈழத்தில் இளம்வயதிலேயே சமூகப்பணி கலைப்பணி என்று ஆர்வம் கொண்டு…

பல்கலைஞானன் கு.பரா (கு.பரராஜசிங்கம்)அவர்களது பிறந்தநாள் வாழ்த்து 13.05.2018

பிரான்ஸில் வாழும் ஈழத்தமிழ் விழி, பல்கலைஞானன் கு.பரா (கு.பரராஜசிங்கம்)அவர்களுக்கு 13.05.2018 இன்று 65 வயது பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் உற்றார், உறவினர்களுடனும்…

வையம் வசப்படும்..

கதைகளைக் குறை விதைகளை விருட்சங்களாக்கு. வீர வேங்கைகளை நெஞ்சினில் நிறுத்து. உண்மையாய் உழை விரும்பியது அரும்பும்..! போட்டி பொறாமைகளை கிள்ளி எறி…

என் முதல் கவிதை !

  பொட்டு வெயில் ………….என்மேல் பட்டதற்கு, பட்டுப் புளுவாய் ………….துடித்தவள் நீயல்லவோ… தூறல் மழைத்துளியின் ………….சிறுதுமி பட்டதற்கு, பதறியடித்து பக்குவமாய் ………….ஒத்தணமிட்டவளும்…