Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Juli 2018 – Seite 6 – stsstudio.com

திரு திருமதி ஸ்ரீ ஐீவகன் தம்பதியினரின் திருமநாள்வாழ்து 13.7.2018

கல்விமான்,பாடசாலை இயக்குனர், பொதுத்தொண்டர்கள் ,சொற்பொளிவாளர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் என பல்துறைசார் தகமைகொண்ட நல் ஆசான் திரு ஸ்ரீ ஐீவகன் தம்பதியினர்…

தமிழர் விளையாட்டு விழா’நிகழ்வுக்கான அறிவிப்பாளர்களுக்குஉங்களில் ஒருவன் யோகஸ் அவர்களின்பாராட்டு‘

ஜேர்மனி- 7 -07- 2018 அன்று,டோர்ட்முன்ட் நகரில், ஜேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்ற, ‘தமிழர் விளையாட்டு…

அகத்தினழகு…..

அறியாமையா இல்லை ஆசையின் உந்துதலா ? பாதுகாப்பின்றியே பெற்றுவிட்டனர் பிள்ளைகளாய் உங்களை… உணவுமில்லை உடையுமில்லை உறைவிடம் இல்லாது உறவுகள் இன்றி வீதியில்…

பாடகி செல்வி றம்மியா சிவா அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 12.07.2018

சுவிசில் வாழ்ந்துவரும் இளம்பாடகி செல்வி அவர்கள் இன்று தமது இல்லத்தில் அப்பா, அம்மா, அக்கா, உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்…

ஈழத்தமிழ் இலக்கியத்தில் மர்ம நாவல்கள்: கே.எஸ்.ஆனந்தனின் ‚மர்மப்பெண்‘

  ஈழத்தமிழ் இலக்கியத்தில் மர்ம நாவல்கள்: கே.எஸ்.ஆனந்தனின் ‚மர்மப்பெண்‘ என் மாணவப்பருவத்தில் நான் நிறைய மர்ம நாவல்களை வாசித்திருக்கின்றேன். பெரும்பாலானவை தமிழகப்பிரசுர…

யெர்மனிஎசன் நுண்கலைபரீட்சையில்,கொலண்ட் நாடுகளிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர்.

  யெர்மனிய அரச அங்கீகாரம் பெற்ற tcfa எசன் நுண்கலைக்கல்லூரி வருடாந்தப்பரீட்சையில் பங்கேற்ற மாணவர்களில் ஒருபகுதியினர்.யெர்மனி. மற்றும் கொலண்ட் நாடுகளிலிருந்தும் மாணவர்கள்…

அனுபவங்களின் உண்மை நிலை

இன்று வடக்கு தமிழ் மாணவர்களின் மன நிலை கல்வி நிலையில் என்னால் அவதானிக்கப்பட்டவையை உங்களிடம் பகிர்கிறேன். இலங்கை பாடசாலை பாடத்திட்டமானது தமிழ்…

பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா !

யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா நேற்று வித்தியாலய முதல்வர் திருமதி க.சுலபாமதி அவர்களின்தலைமையில் இடம்பெற்றது. பரிசளிப்பு விழாவின் பிரதம…

பாடகி நிவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 08.07.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி சிறப்புற…

வறுமைவறுமை

  காதல் வந்தால் தான் கவிதை வருமா ? வறுமை வந்தாலும் வரிகள் இனிக்கும் வாடிய வயிறும் தவிக்கும் மனதும் தத்துவம்…

கலைஞர் செபமாலை ஆனந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.18

  பரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை  ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக…