உருகி சிலர் ஒப்புக்கு பலர் எல்லாம் கருகி – ஒரு கைப்பிடி சாம்பலாகும் வரையே.. எப்படியெல்லாம் அழகழகாய் பெயர் சொல்லி அழைத்தவர்கள்…
stsstudio
இளம் நடனக்கலைஞை டிலேசா.பாலச்சந்திரனின் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2018
யேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,…
இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2018
யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் 28.07.2018 அன்று தனது பிறந்தாளை கணவன் குகன்…
கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2018
கவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது பிறந்தநாளை…
‚இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம்‘, ‚உன்னைச் சரணடைந்தேன்‘ நாவல்களின் அறிமுக விழா27.07.2018
ஈழத்தின் யாழ்ப்பாணம் குடத்தனையில் நிறைவேறிய, சுவிட்சர்லாந்து குடத்தனை உதயன் படைத்த ‚இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம்‘, லதா உதயன் படைத்த ‚உன்னைச்…
***என்னவனின் அந்த செயல் ***
என்னவன் என்னை திட்டும் பொழுதுககளில் ஏனோ நானும் இந்த உலகையே வெறுக்கிறேன் . என்னால் முடிந்த வரைக்கும் எனக்குள்ளேயே கொஞ்சம் அழுதும்…
எங்களூர் கவிஞன். தே.பிரியன்.
இவன் வரிகளில் ஈழத் தமிழரின் வலிிகள் நிறைந்திருக்கும்.. வலிக்காமல் வாழ்க்கை யாரையுமே விட்டு வைத்ததில்லை இவன் மட்டும் விதி விலக்காகிடுமா… முகநுலின்…
நான் காணவில்லை….!
கனவுக்குள் கரைந்து போன நினைவுகளை நான் காணவில்லை..!!! கற்பனையின் சிகரமாய் பிறக்க ஆசைப்பட்ட உணர்வுகளும் சாகவில்லை..!! உயிர்பித்த தாய்மையின் உன்னதம் தெரியாது…
இயக்குனர்…கேசவராஜனின் படைப்பில்..விரைவில்.பனைமரக்காடு.
பனைமரக்காடு.மனித உணர்வுகள்மண்வாசனையுடன். நீண்டகாலம் பல போராட்டங்களின் பின் திரைக்கு வருகிறது. மக்கள் மனதை அறிந்த ஒரு ஈழத்தின் சிறந்த இயக்குனர்…கேசவராஜனின் படைப்பில்..விரைவில்.பனைமரக்காடு…
ஒளிப்பதிவாளர் யாழ் பிரதீபனின் பிறந்தநாள்வாழ்த்து.23.07.2018
ஈழத்தைபிறப்பிடமாகவும் இந்தியாவில்வாழ்ந்து வருபவருமான ஒலிப்பதிவாளர், நிழல்படப்பிடிப்பாளர், நிழல்படவரைகலைக்கலைஞர் என பல்துறை ஆழுமை கொண்ட யாழ் பிரதீபன் அவர்கள் 23.07.2018 தனது…
தடாகம் பன்னாட்டு படைவிழா – 2018
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு எதிர்வரும் 2018/08/18 அன்று தனது 36 வது வயதில்…