தாயகத்தில் ஈகுருவியின் புதிய வெளிச்சம்

கனடாவைத் தளமாகக் கொண்ட இகுருவி ஊடகத்தாரின் ஏற்பாட்டில் புதிய வெளிச்சம் என்ற தலைப்பில் அமைந்த வழிகாட்டல் கருத்தரங்கு இன்று 02.01.2018 தொடக்கம்…

அறிவிப்பாளர் கிருஷ்ணா கந்தசாமியின் பிறந்தநாள்வாழ்த்து 01.01.2018

பரிசில்வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் கிருஷ்ணா கந்தசாமியி அவர்கள் 01.01.2018 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், இவரை மனைவி, தந்தை ,தாய், உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள்,…

Super Kings Live Musik இன் சிறந்த அறிவிப்பாளர் விருது கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டள்ளது

Super Kings Live Musik இன் சிறந்த அறிவிப்பாளர் கிருஷ்ணா அவர்களுக்கு கிடைத்துள்ளது இனிய மனதிற்கு சொந்தக்காரன் தன் வசீகரமான குரலால்…

பாடகர்கோகுலனுக்கு 07.01.2018 எசன் நகரில் பாராட்டுவிழாவும்

எமது மண்ணின் மைந்தர் பாடகர் எஸ்.ஐீ சாந்தன் அவர்களின் மகன் அவர்க‌ளை நெஞ்சம் மற்குமா வணக்கம் ஐரோப்பா நிகழ்வுக்காக அழைத்து சிறப்பித்த…

மீண்டும் ஒரு வருடம்…

பாதைகள் வளைவுகள் பல கடந்தும், பயணம் இன்றும் தொடர்கிறது. போராட்டங்கள் பூசல்கள் தாண்டியும், வாழ்ந்து பார்த்திட மனம் தவிக்கிறது. வாழ்க்கையின் அனுபவங்கள்…

அனைத்துக்கலைஞர்களுக்கும் எஸ் ரி எஸ் இணையத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டே வருக வருக இன்ப ஒளிவீசி வருக தமிழர் வரலாறு சிறக்க வருக தமிழ் கவிகள் கலைஞர்கள் சிறந்துதிகள உறுதிமொழியோடு…

பனிமுட்கள். .!

பனித் தேசத்தில் இப்போ மரங்களுக்கு விடுமுறை பூப்பெய்துவது இல்லையென பூக்கள் கூட வெளிநடப்பு செய்து விட்டன பறவைகளைக் கூட காணோமாம். –…

ஆண்டின் இறுதிநாள்.கவிதை ஜெசுதா யோ

இரவும் இங்கே இரவாயில்லை பகலும் இங்கே பகலாக இல்லை வருடம் முழுக்க வளர்ச்சியில்லை வளமான எதிர்காலமும் எமக்கிங்கு இல்லை தமிழன் என்ற…

சதுரங்கம்…கவிதை கவிஞர்தயாநிதி

உறவின் உயிர்ப்பிற்காய் உழைப்புக்கள் சேதமாகின்றன. ஏங்கும் உயிர்களின் உள்ளுணர்வை ஊரறிவதில்லை… பாரில் பல ரகங்களில் பச்சோந்திகள் சுய நல முகாம்களில்… சதி…

அரியம் மாஸ்ரரின் ஆளுமையின் அழகிய கோலம் „ஆச்சி கிணத்தடியில“

ஜெர்மன் வாழ் தமிழ்ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற அரியம் மாஸரரின் „ஆச்சி கிணத்தடியிலே“ கிட்டத்தட்ட 8பெண்மணிகள் இந்த நாடகத்தில் நடித்திருந்தார்கள். நடித்த அத்தனை…

நான் இரண்டு மனிதன்!கதை ஜெசுதா யோ

எண்ணங்கள் சிந்தனைகள் போன போக்கில் நான் நடந்து கொண்டே இருந்தேன். என்னை யாரோ பின்தொடர்வதாக ஓர் மனம் பிரமை. அடிக்கடி திரும்பிப்…