ஆண்டின் இறுதிநாள்.கவிதை ஜெசுதா யோ

இரவும் இங்கே இரவாயில்லை பகலும் இங்கே பகலாக இல்லை வருடம் முழுக்க வளர்ச்சியில்லை வளமான எதிர்காலமும் எமக்கிங்கு இல்லை தமிழன் என்ற…

சதுரங்கம்…கவிதை கவிஞர்தயாநிதி

உறவின் உயிர்ப்பிற்காய் உழைப்புக்கள் சேதமாகின்றன. ஏங்கும் உயிர்களின் உள்ளுணர்வை ஊரறிவதில்லை… பாரில் பல ரகங்களில் பச்சோந்திகள் சுய நல முகாம்களில்… சதி…

அரியம் மாஸ்ரரின் ஆளுமையின் அழகிய கோலம் „ஆச்சி கிணத்தடியில“

ஜெர்மன் வாழ் தமிழ்ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற அரியம் மாஸரரின் „ஆச்சி கிணத்தடியிலே“ கிட்டத்தட்ட 8பெண்மணிகள் இந்த நாடகத்தில் நடித்திருந்தார்கள். நடித்த அத்தனை…

நான் இரண்டு மனிதன்!கதை ஜெசுதா யோ

எண்ணங்கள் சிந்தனைகள் போன போக்கில் நான் நடந்து கொண்டே இருந்தேன். என்னை யாரோ பின்தொடர்வதாக ஓர் மனம் பிரமை. அடிக்கடி திரும்பிப்…

என்னுயிர் நீதானே .!கவிதை கவிஞர் ரதிமோகன்

என் இரவுகளையெல்லாம் நீதானே களவாடிச்செல்கிறாய் மனவழி புகுந்து வார்த்தை ஜாலத்தில் உதயமாகும் என் கவிதைகளுக்குள்…? ஒட்டி உறவாடும் உன் மேலான காதல்…

ஜெர்மன் ஒபகௌசனில் 23.12.2017 அன்று முற்று முழுதாக ஈழத்துக்கலைஞர்கள் வழங்கிய நிகழ்ச்சிகளோடு „வணக்கம் ஐரோப்பா‘ நெஞ்சம் மறக்குமா! நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.!!!…

உன்பாலே….கவிதை கவிஞர்தயாநிதி

மூச்சும் பேச்சும் தமிழ் வீச்சும் நீயானாய்… விழியாலே மொழி பேசும் சுந்தரத் தமிழ் பா ர் வையானாய். எண்ணங்களில் நிறைந்து வண்ண…

ஆளுக்கொரு அறை!கவிதை ஜெசுதா யோ

ஓலைக் குடிசைக்குள் மிதமாக இருந்த அன்பு ஓட்டு வீட்டில் உடைந்தே போனது ஆளுக்கொரு அறை அருகில் யாருமில்லை குளிர்ந்தால் இதமான சூட்டில்…

இயக்குனர் தீபனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள என் காதலி

தற்போது இலங்கையில் வெளியாகும் காணொளி பாடல்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது நடனத்தையே. இளம் இயக்குனர் தீபனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள என் காதலி…

துபாய் ஃபாத்திமா கவிதைகள் (முகநூலினால் மூச்சு கொடுப்போம்)

ஐக்கிய அரபு அமீரகமானது மத்திய கிழக்கில் தமிழ் தவழும் முக்கிய தேசம். துபாய் என பொதுவாக அறியப்படும் இங்கே தமிழ் வளர்க்கும்…

ஷறீகா சிவநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 28.12.2017

யேர்மனி சொல்ம் நகரில் வாழ்ந்துவரும் கவிஞையும் பாடலாசிரியருமான ஷறீகா சிவநாதன் அவர்களின் பிறந்தநாள்28.12.207 இன்று ஆகும்,இவரை அப்பா, அம்மா, தம்பி, உற்றார்,…