மழலை நினைவுகள் எல்லாம் மனதில் நிலைப்பதில்லை- நிலைத்ததென்னவோ குறும்பாய் ஓடியாடிய நினைவுகளே- நினைவுகளில் அசைபோடச் சிறந்தது இளமைப் பருவம்- இளமைப்…
Mai 2017
விளைவு !கவிதை கவிஞர் தயாநிதி
இயற்கை தரும் சுகங்களை சுவீகரித்தோம்.. இயற்கையை ஒரு காலத்தில் வணங்கினோம்… வசதிகள் பெருகிட செயற்கையில் காதல் கொண்டோம்… சந்தர்ப்பவாதிகள் மின்சாரம்…
„பனிவிழும் மலர் வனம்“?? அத்தியாயம்-52
மதுமதியின் தங்கையின் துடுக்குத்தனமான பேச்சைக்கேட்டு தாயார் மனம்விட்டு சிரித்துக்கொண்டார். உணவு அருந்திய கையோடு அக்காள் தன் குழந்தையோடு புறப்பட ,சொன்ன நேரத்திற்கு…
ஏண்டாப்பு..!கவிதை கவிஞர் தயாநிதி
நடை உடை நவ நாகரீக மோகம்.. ஆடை வடிவங்களும் பண்பாடுகளும் இனத்தின் அடையாளங்களே. அழிவுகளின் ஆரம்பம் ஆடையில் மொழியில். கோடையில் கோர…
அறிவிப்பாளர் சுரேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.05.17
பரிசில் வாழ்ந்துவரும் சுரேஸ் அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்இவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில்…
முடியும்….!கவிதை கவிஞர் தயாநிதி
பேச்சோடு போகாது வீச்சோடு விண் முட்டுவோம். விண் தொட்டோம் மண் மீட்க உயிர் கொடுத்தோம். எல்லாம் எட்டும் எங்களுக்கு வரன்…
தி.வினோதினியின் ‚இராப்பாடிகளின் நாட்குறிப்பு‘ கவிதை நூல்
கவிபாடிகளாய் இசைக்கும் தி.வினோதினியின் ‚இராப்பாடிகளின் நாட்குறிப்பு‘ கவிதை நூல் மாறாத காயமான ஆறாத வடுக்களவை மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களால் முடிந்தால் மறக்கச்…
ரோஜா முலம் பூசப்பட்ட கம்பிகள்…!கவிதை கவிமகன்
என் வீட்டு முற்றம் புதிதாக அடிக்கப்பட்ட வேலியால் புது வாசனை பெற்றிருந்தது ரோஜா இதழ் கம கமத்தது அங்காங்கே மின்னும் கந்தக…
என் எழுத்துப் பயணத்தில்…. நெஞ்சம் மறப்பதில்லை… -இந்துமகேஷ்
கவிஞர் சு.வி. ஆகிய சு.வில்வரத்தினம் எனும் என் இலக்கிய நண்பனுக்கு! எழுபதுகளின் முதல் ஆண்டு இளைஞனாய் நான் ஏந்திவந்த „இதயம்“ –…
-நாங்கள் பெண்களல்ல !கவிதை மாதுநேசன்
கோவலனாக இருந்தாலும் கொண்டவனோடே –குப்பைகொட்டும் கதை காலவாதியானது. சவாலாக வாழ்வை ஏற்று வாழ்ந்து செல்லும் –சரித்திரப்பெண்கள் நாமென்பதே உண்மையானது கேவலமான…
இளம் பாடகி செல்வி றம்மியா பிறந்தநாள்வாழ்த்து19.05.17
சுவிசில் வாழ்ந்து வரும் றம்மியா சிவா அவர்கள் இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா அக்கா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்…