Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Juli 2017 – Seite 3 – stsstudio.com

ஏன் பிறந்தாய்??கவிதை.ரதிமோகன்

ஏன் பிறந்தாய் என்ற கேள்விக்குள் ஒளிந்து இருக்கும் விடையை அறிய நீ எத்தனித்ததுண்டா? சிந்திப்பதற்கிடையில் உன் குடும்பம் உன் சுற்றம் இந்த…

அந்தி மாலைப்பொழுது !கவிதை நகுலா சிவநாதன்

அந்தி மாலைப்பொழுது ஆதவன் ஒளியின் ஆனந்தப்பிரசவம் கண்ணைப்பறிக்கும் கதிரொளி விண்ணின் பலவர்ணயாலம் விந்தையாய் மகிழ்வு தருகுதே! ஆற்றோர மணல் காற்றோரம் தென்றலின்…

அன்புள்ள பூங்கொடிக்கு!கவிதை கவித்தென்றல் ஏரூர்

நீ மனம் திறந்தெழுதி மடல் கிடைத்தில் நெகிழ்ச்சி உன் நலமறிந்ததில் எந்தன் மனம் மகிழ்ச்சி நீ எழுதிய முத்தக் காகிதத்தை என்…

யேர்மனி சுவேற்றா அம்மன் ஆலய 5ம் நாள் திருவிழா 26.7.2017

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய 5ம் நாள் திருவிழா 26.7.2017.இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா…

இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகள் நூல் ஈழத்தில் வெளியீடு.

இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகள் நூல் ஈழத்தில் வெளியீடு. ஈழத்தின் இலக்கியத்தில் இன்னொரு பதிவாக இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகள் நூலினை…

சேற்றுவயலில் செழித்திடும் வாழ்வு

ஆற்றில காலைக்கழுவி ஆடிஅசைந்து போற புள்ள சேற்றில காலைவச்சா தான் தேடும் வாழ்வு கிடைக்கும்புள்ள நீ உண்ட சோறும் நானும் உண்ணும்…

இளம் கலைஞர் சந்தோஸ்சின் பிறந்தநாள்வாழ்த்து 26.7.2017

யேர்மனி  டோட்மூண்ட் நகரில்வாழ்ந்து வரும்  சந்தோஸ் இன்று தனது பிறந்தநாளை தந்தை சிவகுமாரன், அம்மா சிபோகி, தம்பி சந்துரு,  தங்கைசாருஜா,  மற்றும்…

உருவமில்லை.கவிஞர் தயாநிதி

உயிருண்டு உணர்வுண்டு பெயருண்டு பொய்யுண்டு உண்மையுமுண்டு உருவம் மட்டும் இல்லாதது..!! …. சர்வத்தில் கர்வத்துடன் அடங்க மறுப்பது மரணம் வரை சரணம்…

யேர்மனி சுவேற்றா அம்மன் ஆலய (4) நாள் திருவிழா 25.7.2017

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய (4) நாள் திருவிழா 25.7.2017.இன்று சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா…

இணுவை சக்திதாசனின் செவ்வரத்தம்பூ

என் வீட்டு முற்றத்தில்  நான் நட்ட செவ்வரத்தை – தன்  நன்றியினைக் காட்ட  தினமும் புன்னகையாய் பூத்தபடிதானிருக்கும் பல்லு தீட்டுதல்  முகம்…

களனிப் பல்கலைக்கழக மாணவர்களது அர்ப்பணிப்பில் கருக்கொண்ட மதுகை.

களனிப் பல்கலைக்கழக மாணவர்களது அர்ப்பணிப்பில் கருக்கொண்ட மதுகை… 1983இல் தமிழ்த்துறையும், தமிழ் மூலமான கற்கைகளும் நிறுத்தப்பட்ட பின், களனிப் பல்கலைக்கழக மாணவர்கள்…