14.4.2018 சனிக்கிழமை நடைபெற்ற 28 ஆவது ஆண்டுவிழா

120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் 5, 10, 15 வருடங்கள் தொடர்ச்சியாக ஆசிரியப்…

வாழ்க்கை ஒரு போர்க்களம் !கவிதை- வேலணையூர் ரஜிந்தன்.

பரந்து கிடக்கும் தேசம் விரிந்து நீள்கிறது சோகம் துயரச் சுமைகளும் முட்கம்பள விரிப்புக்களும் வீச்சான பயணங்களை தடுத்து நிறுத்தக் காத்துக் கிடக்கும்…

ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய கலாச்சார விழா 2018

ஜரோப்பிய வரலாற்று சிறப்புமிக்க ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய இரு நாள் கலாச்சார விழா 2018 இரு ஆன்மீக நூல்…

நினைவுகளில்..!கவிதை கலைஞர் தயாநிதி

சுட்டதோ சுடாததோ ஊதி ஊதிக் குடித்த நாட்கள்;.. அழகிய கைவேலை கோவிலில் கஞ்சிக்கும் கொட்டிலில் கள்ளுக்கும் ஏந்திய நாட்கள்;.; வீட்டினில் கூழுக்கும்…

வான் மேகங்களே வசந்தத்தை தாருங்களேன்-ஜெசுதா யோ

தூரத்து மேகங்களே தூறலாய் வாருங்களேன் காடும் மலரும் நீரால் மலர தூறுங்களேன் ஆறும் குளமும் ஏரியும் வாய்க்காலும் நிரம்பி ஓட வாருங்களேன்…

ஊடகத்கலைஞர் முல்லைமோகன் அவர்களின் 60வதுபிறந்தநாள் வாழ்த்து (22.04.18)

முல்லைமோகன் திரு முல்லைமோகன்அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (22.04.2017) 45 ஆண்டுகள் ஊடகபணிக்லைஞர் இன்று அகவை அறுபதில் இவர் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர்…

பிரான்ஸ்சில் „அமுதவேளை“21.04.18 சிறப்பாக நடைபெற்றது!!

21.04.18 (இன்று)பிரான்ஸ் தமிழர் விளையாட்டுக்கழகம் 93 நடாத்திய „அமுதவேளை“என்னும் கலைநிகழ்வு பிரான்ஸ் செவ்ரோனில் ! இவ்நிகழ்வில் பாரிஸ் முன்னணி நடன ஆசிரியர்களின்…

குருவிக் கூடு!கவிதை ஜெசுதா யோ

குருவிக் கூடாயினும் குதுகலமான வாழ்க்கை மாடி வீடு வந்ததும் மாண்டு போனதே சந்தோசமெல்லாம் அளவான பணம் இருந்தபோது ஆழமான அன்பிருந்ததே –…

ஆறிலிருந்து அறுபதுவரை

ஆறுவயத்துச் சிறுமிகள் முதல் அறுபது வயது மூதாட்டிகள் வரை, அன்றாட வாழ்க்கையிலே பற்பல ஆபத்துக்களை கண்டு ,தாண்டியே, அன்றுமுதல் இன்றுவரை பெண்கள்…

நிலவு சுடுகிறது!கவிதை ஜெசுதா யோ

நிலவு சுடுகிறது நினைவுகள் மட்டுமே என்னுள் இருக்க நிஜம் எல்லாம் நிழலாகிப் போனது உன்னைப் பார்த்த விம்பம் என் கண்முன்னே விரிகிறது…

எங்கு போகிறோம்

நீ மூச்சு விட்டால், நான் முணுமுணுப்பேன், நீ முணுமுணுத்தால், நான் உரக்கப் பேசுவேன் , நீ உரக்கப் பேசினால், நான் கூச்சலிடுவேன்.…