வடக்கு மாகாண கலாச்சார நிகழ்வு முல்லைத்தீவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது

9_4_2018.அன்று வடக்கு மாகாண கலாச்சார நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது ஆரம்பத்தில் நடைபெற்றவரவேற்பு நடன நிகழ்ச்சி மிகவும் அழகாக…

முள்ளிவாய்க்கால்

மெல்ல மெல்ல நாட்கள் நகர்கிறது நாம் இழந்த சொந்தங்கள் ஏராளம் நாளும் ,பொழுதும் இவை எண்ணில் அடங்காதவை இருந்தும் ஒரே நாளில்…

கம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் 21.04.2018நூல் வெளியீட்டு விழா

கம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் 21.04.2018ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் கலாசார விழா, நூல் வெளியீட்டு நிகழ்வு விபரம். யாவரையும்…

பிரான்ஸ் அமுத வேளை. 2018

அமுத வேளை. இன்நிகழ்வானது எம்மவர்களால் எம்மக்களுக்கான கலை நிகழ்ச்சி.எங்கள் வலிகளை நாங்களே எடுத்துரைப்போம். நாடகமாக நாட்டியமாக பாடல்களாக எங்கள் கலை வடிவங்களாக…

பாலம் படைப்பகத்தின் „அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம் „

எங்கள் பாலம் படைப்பகத்தின் „அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம் „நகைச்சுவை நாடகம் பிரான்ஸ் Sevran இல் 21.04.18 அன்று மேடையேறுகிறது!! நாடகத்தில்…

வாயிருந்தும் ஊமையாய் .!கவிதை கவிஞர் ரதிமோகன்

கைகளில் விலங்கிட்டு கண்களை கட்டிவிட்டு கவிதையா கேட்கிறாய் கனவுகளை தொலைத்து உணர்வுகளை இழந்த என்னால் எப்படி இனி எழுத முடியும்… வாயிருந்தும்…

எத்தனை பிறவி எடுத்தாலும்

புத்தம் புதுப்பொய்கள் சொல்லியெனை, புண்படுத்திய பின்னரே செல்லமாய் , புன்னகைத்துப் பரிகசித்து என்னைப் புதினப்பட வைத்திடுவான் அவன் * சத்தமிடாது சலனமின்றியே…

—-நாங்கள் கள்ளிகள் —-

கோவலனாக இருந்தாலும், கோமகனாக கிடைத்தாலும், கொண்டவனோடே குப்பை கொட்டும் கதை காலாவதியானதின்று . * சவாலாக வாழ்வை ஏற்று சாதித்து வாழ்ந்து…

இந்தியாவில்நடைபெற்ற எடிசன் விருதுதில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதைபாடலாசிரயர் பாமினி பெற்றுள்ளார்

தென் இந்தியாவில் நடைபெற்ற 11 வது எடிசன் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை இராண்டாவது முறையாக பெற்றுக்கொண்டார் பாமினி…

unlock குறும்படம் பரிசில் திரையிடப்படுகிறது

ஈழத்து மக்களின் வாழ்வையும் வலிகளையும் சொல்லும் திரைப்படங்கள் உலகைச் சென்றடையும் புதியகாலமொன்றை நோக்கிய பயணத்தில் ஒரு நல்வரவாக unlock குறும்படம் அமைந்திருக்கிறது.தென்னிந்தியத்…

(((முத்தமிட ஆசை)))முல்லை நேசன்

முற்றத்து மல்லிகையே எந்தன் முன்நாள் நண்பி நீயே நினைவிருக்கா ? முதிர்ந்திருப்பாயின்று நீயுமெனைப்போல், முல்லை மல்லி என்றே உன்னை நானும் முன்பெல்லாம்…