„மறுபக்கம்“ குறுந்திரைப்படம் 14.04.2018 சித்திரைப்புத்தாண்டு அன்று itn tamil தொலைக்காட்சியில்

„மறுபக்கம்“ குறுந்திரைப்படம் 14.04.2018 சித்திரைப்புத்தாண்டு தினம் அன்று itn tamil தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கின்றது.

ஏனென்று கேட்காதே..

ஏனென்று நீ கேட்டால் எருக்கம்பூக்களும் கூட வாசனை வீசும் ஆனாலும் நீ கேட்காதே.. என்ன என்று நீ விசாரித்தால் தொட்டாற் சுருங்கி…

******சீக்கிரம் வா என்னுயிரே******

ஏக்கத்தில் நானும் அங்கே எலவமர நிழலின் மடியினில் என்னவனே உன்னை நினைத்தபடி , ஏகாந்த உறக்கத்தில் ஆழ்ந்திருக்க . *, தூக்கத்தின்…

***கால்க்கட்டு ***

மங்கையவள் மனதுக்குத் தான் மாராப்புகள் எத்தனை எத்தனை . மனம் கொண்ட மணாளனின் மடிசேரவோ , அத்தனை போராட்டங்கள் . *…

எனது எச்சங்கள் எனும் புலம்பெயர் சிறுகதை01.04.2018 அறிமுகம்

எனது எச்சங்கள் எனும் புலம்பெயர் சிறுகதைத் தொகுதி புலம்பெயர் நாட்டில் தன்னை அறிமுகப்படுத்தி ஓய்ந்துள்ளது. 01.04.2018 அன்று முட்டாள்களின் தினத்தில் இந்த…

எந்தன் வரிகளில்…

தனிமைக்கு துணையாக தமிழோடு உறவாடி எழுதிச்செல்லும் வரிகளுக்குள்ளே வேதனைகள் மறைந்திருக்கும் சோதனைகள் இழையோடியிருக்கும்.. கற்பனையினில் கருவாகி சொப்பனத்தில் நான் காணும் காட்சிகளின்…

ஒத்தையிலே நிற்கிறியே

ஒத்தையிலே நிற்கிறியே ஒத்தாசையா நான் வரவா- என் சித்திரமே குத்தமென நினைக்கிறியே கூச்சலிட்டு முறைக்கிறியே -என் அத்தை பெத்த அற்புதமே கள்ளிச்செடி…

‌தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2018

கொலன்ட் நாட்டில்வாழ்ந்துவரும் ‌தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்கள்05.04.2018 ஆகிய இன்று தனது பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார், உறவினர்,…

கலைத்தாயின் பிள்ளைகள் அனுஷாந்த் -செந்நிலானி தம்பதியினர் திருணநல்நாள்வாழ்த்து 04.04.2018

யேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் சுவெற்றா நகரில்வாழும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்று சுவெற்றா கனகதுர்க்கா…

அனாதைகண்டகாட்சி!ஜெசுதா யோ

சதா துப்பாக்கி ஓசை கேட்டு சற்று இடைவெளி விட்ட தருணம், எங்கிருந்தோ ஓர் குழந்தையின் அழுகுரல் கேட்டு சற்று பார்வையை திருப்பினேன்,………

பொருளுணர்வீர்.!கவிதை கலைஞர் தயாநிதி

காத்திருப்புக்காய் காலையிலே பூத்திருப்பேன்.. மலை வரை காக்க வைத்தவரோ வருவதில்லை. என்னை தன் கண்களில் கண்டவர்கள் கேள்வியின்றி கொய்கின்றனர்… தினம் தினம்…