Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Oktober 2019 – stsstudio.com

பிராங்பேர்ட் தமிழாலயத்தின் ஆரம்பகால தமிழ்ஆசான்; திரு து. இராசரத்தினம் அவர்களது 81 வது பிறந்தநாள் 30.10.2019;

யேர்மனிபி ராங்பேர்ட் நகரில்வாழ்ந்துவரும் தமிழாலயத்தின் ஆரம்பகால தமிழ்ஆசான்; திரு துரைச்சாமி இராசரத்தினம் அவர்களது 81 வது பிறந்தநாள் 30.10.2019; இன்று தமிழாலயத்தில்…

சுவிசில் ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்கள்மதிப்பளிக்கப்பட்டார்.

சுவிட்சர்லாந்துஇ பேர்ன்இ சைவநெறிக்கூடம் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் மூத்த கலைஞர் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்.

வீணை வாத்திக்க‌லைஞை சுதா நதீசன் பிறந்த நாள் வாழ்த்து (30.10.2019)

வீணை வாய்பட்டுகளை முறைப்படிகற்றுக்கொண்ட க‌லைஞை சுதா நதீசன் அவர்கள் (30.10.2019)இன்று தனது பிறந்த நாளைஅன்புக்கணவன் நதீசன் மகன் ,அப்பா,அம்மா ,தம்பி சுதர்சன்,தங்கை…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 27.10.19 கவிஞர் கவிதாயினி பொன்.மஞ்சுளா அவர்களின் மீண்டு (ம்) வருமா அந்தக் காலம் கவிதை நூல் வெளியீட்டு விழா.!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 27.10.19 ஞாயிறு தமிழ்த் தேசிய கவிஞர் கவிதாயினி பொன்.மஞ்சுளா அவர்களின் மீண்டு (ம்) வருமா அந்தக் காலம்…

டோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர்ஐயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து29.10.2019

டோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர் ஐயா அவர்கள் 29.10.2019 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்கள்…

தாயகக்கலைஞர் திரு. கண்ணன் மற்றும் அவரது மகன் திருநிறை. சாய் தர்சன் மதிப்பளிப்பு

மற்றும் அவரது மகன் திருநிறை. சாய் தர்சன் மதிப்பளிப்பு அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் கந்தன்கவினாறு திருநாளில் எமது தாயகக்கலைஞர் திரு. கண்ணன் மற்றும்…

**தாங்குமோ தாய்மனம்** **ஆறுமோ எம்மனம்**

ஆண்மகன் பிறந்தான்ஆசையுடன் வளர்ந்தான்அங்கும் இங்கும் இவன்ஓடிஆடித்திரிந்தான்சிறகு முளைக்குமுன்னேசிங்கார நடைநடந்தான்கண்பட்டுப்போனதுவோவிதிவந்து சேர்ந்ததுவோதவறிப்போய் வீழ்த்துபோனசெல்லமகன் சுர்ஜித்குரல்கேட்டு இங்கேபெத்தமனம் பதறியதோஉலகெல்லாம் சோகமாச்சோமண்ணுக்குள் ஆழம்போய்சிக்குண்டகோலம்கண்டுகாப்பாற்றபலர்வந்துமுயற்சிகள் பலசெய்துபலனின்றிப்போனதையோஇறைவா இறைவா…

தாயக இசைவாணருக்கு யேர்மனியில் முடிசூடி மாண்பேற்றிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

தாயகத்தில் இசையமைப்பில் முடிசூடா மன்னனாக வாழ்ந்த திருவாளர்.முத்துக்குமாரு கோபாலகிருஸ்ணன் (கண்ணன்) அவர்கட்கு யேர்மன் நெதர்லாந்து கலைஞர்கள் மக்கள் அளித்த மாண்பேற்று விழா…

திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2019)

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.19)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்உற்றார்…

முல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பு

முல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளிபாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனர் பூபாலசிங்கம்…

அன்றய கண்ணன் மாஸ்ரரின் மாணவன் ஸ்ரீபாஸ்கரன் இன்று அருக்காக வழங்கிய இசைநிகழ்வு !

இசைப்பிதா இசைவாணர் கண்ணன் மாஸ்டரின் அவர்கள் 26.10.2019 யேர்மனி வூப்பர் கலையரங்கில் கௌரவிப்பு நிகழ்வில் அன்றய ண்ணன் மாஸ்ரரின் மாணவன்ஸ்ரீபாஸ்கரன் அவருக்கான…