பாடலாசிரியர் மனோ அவர்களின் பிறந்நாள்வாழ்த்து 14.03.2020

பாடலாசிரியர் மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தல் கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, சகாரங்கள் . உற்றார், உறவினர்கள்,…

சினிமா என்பது ஆழ்கடல். நான் அதன் கரையில் கூட கால் நனைக்கவில்லை சிபோசிவகுமாரன்

சினிமா என்பது ஆழ்கடல். நான் அதன் கரையில் கூட கால் நனைக்கவில்லை என்பதனை எனது தென்னிந்திய சினிமாப் பயணம் உணர்த்தியது. சினிமா…

பாடகி பிறேமினி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் (13.03.2020)

பாடகி பிறேமினிஅவர்கள் (13.03.2020) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இவர் சீரும் சிறப்புமாக வாழ உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என…

பெண் ஒடுக்குமுறை சார்ந்த ஒரு குறும்படம் துணை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி ஊப்பர்டால் நகரில் நடைபெற்ற வெற்றிமணி இதழின் பெண்கள் தின விழாவில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தன. அதில்…

வேல்ட் கோவில் ராஐகருணா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (11.03.2020)

யேர்மனி ஸ்சலேன்நகரில் வாழ்ந்து வரும் திரு. ராஜகருணா அவர்கள் (11.03.2020) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இவர் சிறப்பாக தனது இணையத்தளத்தில் உலகக்…

ஈழத்துப் படைப்பாளர் மது பாரதியின் சிறுகதை நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஈழத்துப் படைப்பாளர் மது பாரதியின் சிறுகதை நூல்வெளியீடு . …………………………………………………………………..ஈழத்துப் படைப்பாளர் மதுபாரதியின் „என்னைச் சுற்றி ஒர் உலகம்“ சிறுகதை நூல்.…

பெருமை…

பெருமை………………..மணிக்குரலில்மணிக்குரலாய்உன் குரல் வளம்அறிந்தவர்களில்நானும் ஒருவன்… தனித்துவமானதன்மான கலைஞன்நீ என்பதனைஉன்னோடான உறவில்உணர்ந்தவன் நான். அடுத்த தலை முறையினரின்உயர்வுக்கான உன்உழைப்பு அறிவோம்.காலம் உன் வசமாகின்றது……

கலைஞர் .சின்னத்துரை வேதவனம் அவர்களின் 61. ஆவது வயதில் மணிவிழா 10.03.2020

முல்லை மாவட்டத்தின்ஒட்டுசுட்டான் கச்சிலைமடுவில் வசித்துவரும் சின்னத்துரை வேதவனம் சின்னத்துரை வேதவனம் அவர்களின் மணிவிழா வாழ்த்து 1003.2020இன்று தனது மணிவிழா மனைவி, பிள்ளை,…

அவுஸ்ரேலியாவில் மாசிமக பெருவிழாவில் கௌரவிப்புபெற்றார்கள்

ஈழவளத்திருநாட்டின் யாழ் தென்மராட்சி „நாதசிரோன்மணி “ திருமிகு.பஞ்சாமிகேசன் அவர்களின் பேரன்மார்…. எம் சகநண்பர்கள் திரு.சித்தார்த்தன் திரு.பிரதீத்தன் அவுஸ்ரேலியாவில் மாசிமக பெருவிழாவில் கௌரவிப்புபெற்றார்கள்…

தாயக பெண் படைப்பாளி ஈழவாணியின் சிறப்புக்கள்!

பூவரசி மீடியா,பூவரசி பதிப்பகம், பூவரசி அறக்-கட்டளை போன்ற நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்,தாயக பெண் படைப்பாளி ஈழவாணி அவர்களுடன் நாங்கள். இனி ஈழவாணியின்…

மூடனாய் ஆனேன்….

மழைமுகில் மை எடுத்துமடல்தனில் வரைந்தவளேஇதயத்தை சுட்டெரிக்கும்விழிகளை கொண்டவளேஅமுதத்தின் அருமையைமேனியிலே பொறித்தவளேஎன் காதலின் கேள்விக்குஉன் மொனம்தான் சம்மதமோ?…. காதலே நீ எங்கிருக்கிறாய்உன் காலடியில்…