கண்ணில் வந்து காதல்!கவிதை கவித்தென்றல் ஏரூர்

கண்ணில் வந்து காதல் செய்தாய் காதல் கொள்ள கண்ணைக் கொய்தாய் கனவில் வந்து என்னைக் கொன்றாய் கவலை கொண்டேன் என்ன செய்தாய்…

மரண அறுவடைகள்…!கவிதை கவிஞர் தயாநிதி

நித்திரைக்கு நித்தம் ஒரு மாத்திரை.! பசிக்கவில்லை மதியம் ஒரு மாத்திரை! தலை வலிக்கு மாத்திரை.! உடல் வலிக்கு மாத்திரை.! தாம்பத்தியத்துக்கு மாத்திரை..!…

ஈழத்தின் புகழ்பூத்த நகைச்சுவைக் கலைஞர் அமரர் கே. எஸ்.பாலச்சந்திரன்

ஈழத்தின் யாழ்ப்பாணம் கரவெட்டியில் 1944 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் கனடாவில் வசித்து வந்தார். இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர்,…

சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஸ் அவர்களின் கவிதைநூல் வெளியீட்டு விழா.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஸ் அவர்களின் கவிதைநூல் வெளியீட்டு விழா. சிறையிருக்கும் கவிஞர் விவேகானந்தனூர் சதீஷ் அவர்கள் எழுதிய…

கலைக் கண் பாலா….Germany

நாடகக் கலையில் நாட்டம் அதிகம். தான் வாழும் தளத்திலும் மக்கள் மனதில் எழும் குழப்பத்திற்கும் மருத்துவம் பார்க்கும் இவரது நாடக் கலை..…

வளைவில் முடிவில்லை !கவிதை மீரா,ஜெர்மனி

விழி மூட மறுத்து தூக்கம் தொலைந்து விடிய விடிய காத்திருந்து சயனம் எட்டிப்பார்த்த வேளை வெள்ளி வெளுத்து தூக்கம் கலைந்தேன் மறந்து…

தபேலா வித்துவான் திரு. தேவகுருபரன் பற்றி ஓர்பார்வை

அற்புதக் கலைஞன் திரு.தேவகுருபரன் சண்முகலிங்கம் அவர்கள் இவர் ஓர் சிறந்த தபேலா வித்துவானக சிறந்து விளங்குகின்றார் . திரு. தேவகுருபரன் சண்முகலிங்கம்…

ஆயிரம் கவிதைகளை தொகுப்பு வெளியிட்டில் குமாரு. யோகேஸ் உள்பட பலர்கலந்துசிறப்பித்தனர்

கவிதைத் தொகுப்பால் கின்னஸ் சாதனை படைக்கும் முதல் தமிழன்.. தாயகம் வன்னிபுனம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர், வடக்கு மாகாண சபையின்…

ஆயிரம் கவிதைகளை தொகுப்பாக்கிய ஆசான் யோ. புரட்சி வாழ்க..

  கவிதைத் தொகுப்பால் கின்னஸ் சாதனை படைக்கும் முதல் தமிழன்.. தாயகம் வன்னிபுனம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர், வடக்கு மாகாண…

நிலம்நோக்கி!கவிதை மன்னார் பெனில்

நிலம்நோக்கி வெட்கப்பட்டு நகம்கடிக்கும் என் அத்தை வீட்டு சித்திரமே நீ போகும் பாதையெங்கும் பாவிப்பயலிவன் உனைத்தேடியே உன்பின்னால் வருகின்றேனடி நீயோ எனைக்…

திருமதி புனிதமலர் பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழகத்தால் கௌரவிக்கப்படுகிறார்

நமது கலையை நாமே வளர்ப்போம்!! என்ற கோஷமும் செயல்பாடும் நம்மவர்கள் பலராலும் பலகாலமாக எட்டுத்திக்குலிமிருந்து எழுவது ஆரோக்கியமானதே வாழ்த்துவோம் வரவேற்போம். எதிர்வரும்…