Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 கலைநிகழ்வுகள் – Seite 10 – stsstudio.com

பாடகி அபிநயா இலண்டனில் இருந்து நீர்வேலி வருகை

நீர்வேலியை தாயகமாகக் கொண்ட பாடகி அபிநயா இலண்டனில் இருந்து நீர்வேலிக்கு   வருகை தந்துள்ளார். 21.10.2019 அன்று அத்தியார் இந்துக்கல்லூரி பாலர்பகல்விடுதி ஆகிய…

இராகசங்கமம் நிகழ்வில் தாயக இணைவாணர் கண்ணன், வர்ணராமேஸ்வரன்,சக கலைஞர்களோடு !

பல வருடங்களுக்கு பின் பிரான்ஸ் நாட்டில் எமது தாயக இணைவாணர் கண்ணன் அவர்களின் தலைமையில் தாயக இசையமைப்பாளர்களான தம்பிகள் இசைப்பிரியன், சாயிதர்சனோடு…

வற்றாப்பளை கண்ணகி அம்மன்ஆலயத்தில் வசந்தன் கூத்து சிறப்பாக நடந்தேறியது

முல்லைத்தீவில் உலக பிரசித்தி பெற்றவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில். எமது முன்னோர்கள் தொடர்ச்சியாக செய்து வந்த. வசந்தன் கூத்துநீண்டகாலத்திற்கு பிறகு எமது…

மூத்த இசைஅமைப்பாளர் இசை வாணர் கண்ணன்(மாஸ்டர்) அவர்களுக்குஎதிர்வரும் 26.10.2019 மதிப்பளிப்பும்,

தாயகத்தின் பெருமதிப்பிற்குரிய, மூத்த இசைஅமைப்பாளர் இசை வாணர் கண்ணன்(மாஸ்டர்) அவர்களுக்கு யேர்மனியில் யேர்மன், கொலண்ட் வாழ் கலைஞர்கள் பொதுமக்களால் மதிப்பளிப்பும்,கௌரவிப்பும்,சிறப்பு இசை…

பிரான்ஸ் நாட்டில் 11வது இராகசங்கமத்தில் கலந்துகொள்ள பாரிஸ் விமான நிலையத்தை அடைந்தார் இணைவாணர் கண்ணன்

பிரான்ஸ் நாட்டில் 11வது இராகசங்கமத்தில் கலந்துகொள்ள பாரிஸ் விமான நிலையத்தை அடைந்தபோது நண்பர்களுடன் ! பல வருடங்களுக்கு பின் பிரான்ஸ் நாட்டில்…

யேர்மனி பேர்லின் நகரில் செல்வி அபினா அரங்கேற்ற (16.10.2019) சிறப்பாக நடந்தேறியது

நடன ஆசிரியர் திருமதி.டயானா றதீஸ் அவர்களின் மாணவி செல்வி அபினா ஜெயானந்தராஜா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்ற (16.10.2019) பேர்லின் நகரில் சிறப்புற்றதாக…

சத்தியதாசன் அவர்களின் வில்லிசை கொம்மாந்துறை காளியம்பாள் ஆலயத்தில் நடைபெற்றது

யாழில் சிறப்புற வில்லிசையை நடாத்திவரும் சிறுவை தந்த வில்லிசைக்கலைஞர் புகழ்பெறு வில்லிசை மன்னர் சின்னமணி அவர்களின் பயிற்சிப்பட்டறையில் வந்த கலைஞர், இவர்…

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் மாநாடு 2019

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்துதமிழ் இளையோர் மாநாடு 2019தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முதன்முறையாக நடாத்திய தமிழ் இளையோர் மாநாடு 05.10.2019 ஆம் நாள் சனிக்கிழமை…

பிரான்ஸ் நாட்டில் ஒரே மேடையில் எம் தாய்மண்ணின் கலைஞர்கள்!

பல வருடங்களுக்கு பின் பிரான்ஸ் நாட்டில் எமது தாயக இணைவாணர் கண்ணன் அவர்களின் தலைமையில் தாயக இசையமைப்பாளர்களான தம்பிகள் இசைப்பிரியன், சாயிதர்சனோடு…

வணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.1.01.2020.

வணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா. மாபெரும் கலைமாலை01.01 .2020 தயகக் கலைஞர்களுடன், தாயகக்கலைஞர் வீரா, தாயகக்குயில் பார்வதி சிவபாதம், தாயக முன்னனிப்…

லண்டனிலில் சூப்பர் சிங்கர் 7 அரை இறுதிப் போட்டியில் செல்வி புண்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

லண்டனிலில் சூப்பர் சிங்கர் 7 அரை இறுதிப் போட்டியில் செல்வி புண்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார். எமது ஈழத்து பெற்றோர்களின் புத்திரி மருத்துவ…