என் தாய்த்தேசமே….கவிதை.ரதிமோகன்

செந்தாமரையொத்த வதனங்களும் செவ்வரி படர்ந்த வேல்விழிகளில் பாய்ந்து வரும் ஏவுகணைகளாய் மறவரைகூட சாய்த்து விடும் ஈழத்து மங்கையர் அழகும்.. கொவ்வைப்பழ செவ்விதழ்களிலே…

நேற்றைய நாள்…!கவிதை கவிமகன்.இ

சந்தோசமாக இருந்தேன் கண்களுக்குள் நிறைந்த மகிழ்வு எப்போதும் போலில்லாமல் புதிதாக என்னை உணர்ந்தேன் ஏனோ இதயம் மட்டும் படபடத்து கொள்கிறது நேற்றைய…

வண்ணக்கிளி சொன்னமொழி… – இந்துமகேஷ்

தனக்கென்று கூடுகட்டத்தெரியாத குயில், காகத்தின் கூட்டில் முட்டையிட்டு விட்டுப் போய்விடுகிறது. முட்டைகளில் பேதமறியாது அடைகாத்துப் பொரித்துவிட்டு „கா…கா“ என்பதற்குப் பதிலாக „கூ…கூ!“…

பொழுதுக்குள்…!கவிதை கவிஞர் தயாநிதி

இயற்கை தன் பணி மறப்பதில்லை. இரவும் பகலும் யார் சொல்லியும் இயங்குவதில்லை.. பூமியின் நகர்வில் மாற்றமேதும் இருப்பதில்லை. தன்னையும் சுற்றி சூரியனையும்…

தேசியக்குரலின் வாரிசும்,கோகுலன்.சாந்தன் சுவிஸ் வரவுள்ளார்

தேசியக்குரலின் வாரிசும், மிகச்சிறந்த ஈழக்குரல்களில் கோகுலன்.சாந்தன் அவர்கள் உங்களைச் சந்திக்கவும், மகிழ்விக்கவும் சுவிஸ் நாட்டிற்கு வருகைதர உள்ளார். அவர் வரவு பற்றிய…

யேர்மனியில் கூடியவரைவில் திரையிடப்பட உள்ளது ”இது காலம்” திரை ப்படம்

யேர்மனி வாழ் அன்பு உறவுகளே ஈழத்தில் புகழ் பெற்ற நடிகராக விளங்கியி எமது மூத்த கலை ஞர் குணபதி அவர்கள் தயாரிப்பு,…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா – 12.08.2017

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 11ம் திருவிழா(12.8.2017)காலை_உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும்…

அகில உலக சைவமாநாடு இன்று 11.08.2017

அகில இலங்கை சைவமகா சபை முன்னெடுக்கும் அகில உலக சைவமாநாடு இன்று 11.08.2017 நல்லூா் சிவன் கோவிலில் இருந்து ஊா்வலத்துடன் ஆரம்பமாகி…

ஐரோப்பாவின் நம்மவரின் முதல் வீடியோ சஞ்சிகை என்ற பெருமையை பெற்றது.“பாரீஸ் வீடியோ மலர்“

பிரான்ஸில் இருந்து 90 களின் தொடக்கத்தில் வீடியோ மலர் ஒன்று மாதமாதம் அல்லது காலாண்டு மலராக வருவதாக திட்டமிட்டு யாழ் அரியாலை…

தீயைத் தின்கிறாய்!கவிதை கவிஞர் தயாநிதி

அணைக்காமல் அணைப்பதால் அழிவுனக்கு……. ஆனாலும் தீயை தின்கின்றாய்… ஆவியால் ஆவியாகி ஆகுறுதியாகின்றாய். அங்குலமான அளவுடையதால் அங்குலம் அங்குலமாகவே உனக்கே குழியை தோண்டுகின்றாய்..…

ஒரு பைத்தியக்காரனின் பிதற்றல்!- சாம் பிரதீபன் –

மூர்க்கம் முகத்தில் அறைகிறது. இடைவேளைகளற்று என் சிரசுகளின் நடுவே துளையிட்டு இறங்குகிறது எப்போதோ கேட்ட ஒரு பிணத்தின் இறுதிக் குரல். விந்துகளை…