Tube தமிழ் பத்தாவது ஆண்டு நிறைவும் இரு கவிநூல்களின் அறிமுக விழா

Tube தமிழ் பத்தாவது ஆண்டு நிறைவும் இரு கவிநூல்களின் அறிமுக விழா நிகழ்வுகளின் நிகழ்ச்சித் தொகுப்பில்Tube தமிழ் புதிய அலுவலகத்தில் இருந்து……

நட்புக்கோர் சரம் !கு.யோகேஸ்வரன்

மல்லிகையும் முல்லையுமாய் மலர்ந்திருந்தோம் மலர்ச்சரம் தொடுத்தே மலர்ச்சோலை ஆனோம், முகமறியா முகநூலில் முகம்மலர உலா வருகின்றோம், அன்பை மட்டுமே அளவளாவி நல்லதோர்…

பல்துறைக்கலைஞர் நிலவன் அவர்களின் பிறந்தநாள்வா‌ழ்த்து 06.08.2017

இன்றயதினம் பிறந்தநாள்காணும் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஈழத்தின் வடபகுதியான முல்லை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவரும், வாழ்ந்து தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வருபவருமான…

ஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழா.

ஈழத்தின் இலக்கியத்தில் இன்னொரு பதிவாக இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகளின் நூல்கள் வள்ளுவர்புரம் ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ ஊடாக வெளியிடும் நிகழ்வானது 06.08.2017…

ஊமை நெஞ்சின் ஓசை!கவிதை கவித்தென்றல் ஏரூர்

கற்புக்கு காவலென்று கைபிடிக்க வந்தாய் கட்டிய தாலி வெறும் கண் துடைப்பாய் கட்டுக் கட்டாய் காசி வாங்கி மணந்தாய் கற்பையும் நான்…

நீர்வேலி வாய்க்காற்தரவைப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா 06.08.2017

நீர்வேலி வாய்க்காற்தரவைப்பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை

கம் சித்திவினாயகர் சப்பறத்திருவிழா 05.08.17

இன்று சிறப்பாக பக்த்தர்கள் கூட கம் சித்திவினாயகர்  சப்பறத்திருவிழா 05.08.17 வசந்தமண்டபபூஐையை தொடந்து சித்திவினாயகர் வீதிவலம் வந்து இருப்பிடத்தை அடைந்ததுடன் இன்றய…

சிறுகதை – விடியல் -இந்துமகேஷ்

„விடிந்துவிட்டது!“ என்று சொல்லிக்கொண்டு எழுந்தான் அவன். ஒவ்வொரு பொழுதும் விடிகிறது. ஆனால் விடிகின்ற பொழுதுகள் எல்லாம் எல்லோருக்கும் விடிந்ததாக இல்லை. விடிந்திருக்கும்.…

தனுக்குட்டியின் படைப்பான „கடலினை அடையாத நதிகள்“ சிறுகதைத் தொகுப்புவௌியீடு 06.08.2017

எதிர் வரும் 06/08/2017 (ஞாயிற்றுக் கிழமை)நேரம் 3.00 மணியளவி்ல் முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லம் கேட்போர் கூடத்தில் தனுக்குட்டி படைப்பான „கடலினை…

***கண் காணாத கண்ணீர் ****கவிதைஆண்நேசன்

அன்புக்காய் எப்போதுமே எங்குவத்திலும், பண்புக்காய் எதையுமே இழப்பதிலும், நட்புக்காய் விட்டுக்கு கொடுப்பதிலும,் நாட்டுக்காய் போராடுவத்திலும் , வீட்டுக்காய் மாடாய் உழைப்பதிலும் குடும்பத்துக்காய்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய8ஆம் திருவிழா(04.08.2017)

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின்8ஆம் திருவிழா(04.08.2017)காலை_உற்சவம் இன்று பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி…