கனவில் கருகும் முல்லைகள்

மாயைச்சிறையில் மனங்கள் மருகித்தவிக்கின்றன நாளும் கற்பனையில் வடம் பிடித்து கனவாய் தேரோட்டும் விடலைகள் பள்ளிப்பருவம் பாலாய்போக பருவம் வந்து போதை கொள்ள…