கவிஞர் வன்னியூர் செந்தூரனின்பிறந்தநாள்வாழ்த்து 05.11.2017

ஈழத்தில்வாழ்ந்துவரும் கவிஞர் வன்னியூர் செந்தூரன் 05.11.2017இன்று தனது பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார், இவரை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலைஞர்கள் சிறப்புறவாழ்க வாழ்கவெனவாழ்த்தும் இன்நேரம் stsstudio.com…

இசை அமைப்பாளர் சாய்தர்சன் அவர்களின் நேர்காணல் இன்று இரவு 21 மணிக்குஎஸ்.ரி.எஸ் இணைய தொலைக்காட்சியில்

எஸ்.ரி.எஸ் இணைய தொலைக்காட்சியில் இன்று இரவு 21 மணிக்கு தாயகத்தின் மாபெரும் இசை மேதை இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்களின் புதல்வரும்…

அழியா வரம்..கவிதைகலைத்தாயின்மகன்கவிஞர் தயாநிதி

நான் நானாகவே நீ நீயாக இருப்பாயெனில் வந்து விடு.. தடங்கள் பதிந்த ஒவ்வொரு காலடிகளையும் கட்டி அணைத்து நடந்த பாதைகளிலும் நான்…

பூக்களின் தேவதை…!கவிதை – வேலணையூர் ரஜிந்தன்.

உன் அழகாலே …….என்னை ஆக்கிரமித்து என் அன்பை …….முழுவதுமாக ஆட்கொண்டவளே! ஆழக்கடல் கொந்தளிப்பு …….அடிமனதில் தேன்றுதடி… ஆயிரம் பெண்களை ……..பார்த்திருப்பேன்… அடியே…

ஈழ சினிமாவில் ஓர் யதார்த்த சினிமா „வேடம்“

ஈழ சினிமாவில் ஓர் யதார்த்த சினிமா பார்த்து பலகாலம் எனலாம் போரின் வடுவை, போர் கொடுத்த துயரை எல்லாம் பேசிய எழுதிய…