****கனவில் ஆழ்கிறேன்****

வெண்பனியே கொஞ்ச நேரம் நில்லு , என் கண்நீரின் கதைகேட்டுச் செல்லு. சின்னவளாய் ஊரில் நானிருக்கையில் , உன்னை நேரில்ப்பார்ப்பேனா நானென,…

சித்திரப் பாவை அவள்…..

பூங்காற்றும் தீண்ட ஏங்கும் ; பூங்கொடிகள் தாங்கத் தவிக்கும் ; தங்கத் தாமரை அழகைச் சுமக்கும் ; மஞ்சள் நிற மல்லிகைப்…

குறைகளும் நிறைகளே… கவிதை கவிஞர் தயாநிதி

பொய் என்பது பொய்க் காலிலும் இருப்பதை விரும்பாத மனிதர்கள். பார்ப்பவர் கண்களுக்கு இவர்கள் ஊனம் காட்சியாகலாம்… அது பார்த்தவன் மனங்களில் தேக்கிய…

மிருதங்க ஆசிரியர் அனுஷாந் நயினை வி‌ஐயன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து19.12.2017

யேர்மனி எசன்நகரில்வாழ்ந்துவரும் தபோலாவத்தியக்கலைஞரும் ஆசிரியருமான அனுஷாந்  நயினை வி‌ஐயன்  அவர்களின் பிறந்தநாளை19.12.201 இன்று ஆகும், புலத்தில் முறைப்படி கலைபயின்று இன்று நல்ல…

யேர்மனி ஸ்வலோன் நகரில் தமிழாலயத்தினரால் கிறிஸ்மஸ்விழா..!

யேர்மனி ஸ்வலோன் நகரில் தமிழாலயத்தினரால் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான பிள்ளைகளை மகிழ்விக்கும் நிகழ்வு இடம்பொற்றுள்ளது அதில் வெளியான நிழல்படம்  

ஐரோப்பாவின்முதல் தமிழ் வானொலிT.R.T யில் பணிசெய்த சிறப்புக்குரியவர்முல்லை மோகன்

ஐரோப்பாவின் 24மணிநேர முதல் தமிழ் வானொலியான T.R.T யில் பணிசெய்த சிறப்புக்குரியவர் நண்பர் முல்லை மோகன் அவர்கள்! „“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““ ஐரோப்பாவின் 24…