ஒளிப்பார்வை

பெண்ணென பூமியில் பூத்திட்ட பொற்கொடி … கண்ணென பிறந்திட்ட கவிமங்கை மாதினி பொன்னென மிளிரும் பொன்நகை நங்கை மெல்லின மேனியாள் மேதினிக்கே…

கொட்டுமழை நீ எனக்கு

அந்தி வானின் வண்ண முகிலே… அழகு ததும்பும் அல்லி மலரே… … அன்ன நடை பயிலும் நிலவே… அதிசய தேவதை நீ…

***குண்டு மழை கண்டோம் ***

பால் வண்ண மேகக்கூட்டங்கள் பரந்து கிடக்கிறது வானமெங்கும். மேல் வானமோ வெளிர் நீலப்பட்டாய் மெருகூட்டியே மிளிர்ந்து நின்றது . கால் நடைகள்…

கனவில் கருகும் முல்லைகள்

மாயைச்சிறையில் மனங்கள் மருகித்தவிக்கின்றன நாளும் கற்பனையில் வடம் பிடித்து கனவாய் தேரோட்டும் விடலைகள் பள்ளிப்பருவம் பாலாய்போக பருவம் வந்து போதை கொள்ள…

வணக்கம் என்ன இங்கே இல்லையா…?

எம்தலைவன் பிறந்தநாள் தமிழ் இனம் நிமிந்தநாள் நிலத்தமிழன் புலத்தமிழன் நிமிந்தெழுந்த இனியநாள் கொடுமை அழிய அடிமை ஒளிய கொள்கைத்தமிழன் பிறந்தநாள் கோட்டைமீதும்படை…

அழகென்பது..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

பூவுக்கும் பொட்டுக்கும் சமூகக் கட்டுக்கும் ஆயுள் கைதியாகி வாழ்வைச் சுருக்கிடாது நிமிர்பவர் வதனம் என்றும் பேரழகு.! வையத்தில் மையம் கொள்ள வைக்கும்…

புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் வாசிப்பின் பகிர்வு 1 (02.12.17 )

  பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் எதிர்வரும் 02.12.17 அன்று யேர்மனி டோட்டமுண்ட் நகரில் வாசிப்பின் பகிர்வு 1 என்ற…

****உனக்காக நான்****

உன்னிடம் அன்று உத்தரவாதம் பெற்று உறுதியுடன் நானும், உழைத்து நாலு காசை … ஊதியமாய் பெறவே ஊரை விட்டு வெளி ஊருக்கு…

போர் தின்ற பிள்ளைகள் போயின ஊர்கோலம் … மேல் வீழும் குண்டில் துரோகங்கள் கொண்டு யார் அழுதும் தீரா அவலங்கள் சுமந்தோம்…

விழிதிறந்து பாருமே

கருமேகம் கண்விழித்து மழை சொரியும் கார்த்திகை தெய்வங்களின் … மனம் நிறையும் கண்ணீரில் விளக்கெறித்தோம் கல்லறையில் கை தொழுதே விழி புதைந்தோம்…

மடைதிறந்த வெள்ளமாய்

மடைதிறந்த வெள்ளமாய் மனதினுள் கேள்விகள்… மாண்டவர் நினைவினுள் மாலையாய்க் கேள்விக் கணைகள்! பயமின்றி வாழ்ந்தோம் பாரதம் போல சிறு தமிழ்ஈழமாய் கனவுகளோடு…