Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 März 2018 – stsstudio.com

பெண்ணே நீ பொங்கி எழு-ரதி மோகன்

பேசும் பொருளும் பாடும் பொருளும் பெண்மை என்ற நிலையாச்சு பாரினில் பெண்ணின் நிலை பரிதாபத்திற்குரியதாச்சு.. பட்டப பகலில் பெண்மை படுபாவிகளின் கைகளில்…

E,T.R வானொலியின் இயக்குநருமான திரு.த,ரவீந்திரன் பற்றி K.P.L

ஜெர்மன் „அகரம் „சஞ்சிகையின் தலைமை ஆசிரியரும், E,T.R வானொலியின் இயக்குநருமான திரு.த,ரவீந்திரன் (ரவி மாஸ்ரர்) அவர்கள்!! ஜெர்மனியிலிருந்து ஐரோப்பா எங்கும் 8ஆண்டுகளாக…

அம்மா என்னும் ஓர் கவிதை! -இந்துமகேஷ்

அம்மா என்னும் அழகிய கவிதை எல்லோர் வாழ்வையும் எழுதும் கவிதை! என்னிடமும் ஓர் கவிதை இருந்தது எப்பொழுதும் என் நாவில் ஒலித்தது…

“ காற்றின் சிறகுகள் 2017லில்“முதலாவது இடத்தை பெற்ற மீனா மணிவண்ணன்

முன்சர் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி மணிவண்ணன்அவர்களின்புதல்வி மீனா மணிவண்ணன் யேர்மனி சுட்டாட் நகரில் இடம் பெற்ற லயம் நுண்கலைக் கழகம்…

சில நொடிகள்…!கவிதை ஜெசுதா யோ

கண்களை மூடி கனவுக்குள் சில நொடிகள்… பருவம் எய்தா பள்ளிக்காலம் வீதியெங்கும் விழாக்கோலம்.. நண்பர்கள் கூடியே நடத்திடும் நாடகம் பயமென்பது உள்ளுக்குள்…

“ காற்றின் சிறகுகள் 2017லில்“இரண்டாவது இடத்தை பெற்ற சினேறுகா நந்தசேகரன்

முன்சர் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி நந்தசேகரன்அவர்களின் புதல்விதல்வி செல்வி சினேறுகா யேர்மனி சுற்க்காட்நகரில் இடம் பெற்ற லயம் நுண்கலைக் கழகம்…

யேர்மனிடோட்முண்ட் சிவன் ஆலத்தில் இராஜகோபுரம் அடிக்கல் விழா 30.03.2018

இராஜகோபுரம் அடிக்கல் விழா யேர்மனிடோட்முண்ட் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌ லீஸ்வர் ஆலயத்தில் 30.03.2018 இராஜகோபுரம் அடிக்கல்…

திரு.அம்பலவாணர் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 30.03.2018

யேர்மனி என்னப்பெற்றால்நகரில் வாழ்ந்துவரும் பிரபல அச்சுப்பதிப்பாளர் திரு.அம்பலவாணர் அவர்களின் பிறந்தநாள் 30.03.2018ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக…

உனக்காக ஒருகவிதை!

கற்பனையை சொன்னேன் கவிதையில்லை என்று சொல்கிறாய்.. கவிஞனென்று சொன்னேன் பொய்யனென்று சொல்கிறாய்.. காதல் கொள்ளச் சொன்னேன் கவிதை சொல் என்று சொல்கிறாய்..…

இளம்கலைஞை செல்வி காயத்திரியின்பிறந்தநாள்வாழ்த்து 30.03.18

யேர்மனி பேர்லீன் நகரில் வாழ்ந்துவரும் செல்வி G.காயத்திரி 30.03.2018ஆகிய இன்று தனது இல்லத்தில் அம்மா,அப்பா,அண்ணா,தங்கை,தம்பி உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது…

மூலதனம்;;;!கவிதை கவிஞர்தயாநிதி

அழிவின் விழிம்பில் ஒழித்தலின் ஓரத்தில்.. ஓயாத துயரங்கள் இடையறாத இன்னல்கள் இராணுவப் பார்வைகள்.. பள்ளி சென்று மீளும் வரை கெடு பிடிகள்…