மனைவியிடம் அடிக்கடி சண்டைபோட்டு மனம் வெறுத்துப்போன கணவன், ஒருநாள் வெறுப்பு அதிகமாகி வீட்டைவிட்டுக் கிளம்புகிறார். „இனிமேல் உன்னுடன் வாழமுடியாது..நான் சாமியாராகப் போகிறேன்!“…
März 2018
அருளகம் சிறுவர் இல்லத்தில் மிருதங்க அரங்கேற்றம்.
அருளகம் சிறுவர் இல்லத்தில் மிருதங்க அரங்கேற்றம்.எம் குரு.திரு. சி. துரைராஜா.மாணவன் செல்வன். ஜெகதாஸ்.இவர்கள் இருவரும் மிகமிகமிக தரமானதொரு மிருதங்க அரங்கேற்ற அளிக்கையினை…
மிருதங்கம்- பயிலரங்கம்.2018
யேர்மன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட TCFA-2018 பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் நிகழ்ச்சி நிரலின் கீழ் ,முதலில், மிருதங்கம் பயிலும் மாணவர்களுக்கான பயிலரங்கம்-பயிற்சிப்பட்டறை , மிருதங்க…
முறிகண்டி யே.லக்சிதரன்‘ எழுதிய ‚என் பயணம்‘ கவிநூல் வெளியீட்டு விழா.04.03.2018
ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கியத்துவமிகு மாங்குளத்தில் இடம்பெற்ற ‚முறிகண்டி யே.லக்சிதரன்‘ எழுதிய ‚என் பயணம்‘ கவிநூல் வெளியீட்டு விழா. ஈழத்தின் ஏ9 சாலையில்…
கல்வி !கவிதை இணுவை யூர் சக்திதாசன்
காலத்தால் அழியா சொத்து கருத்தில்கொண்டு உழைத்தால் இளைஞர்களின் வாழ்வழியாச் சொத்து கல்வியை ஊட்ட / நம் பெற்றோர் பட்ட பாடு எத்தனை…
கிளைம்சன்(நிது) எழுதிய ‚உணர்வுகளின் பாதை‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா.
ஈழத்தின் புதுக்குடியிருப்பில் நிறைவேறிய கிளைம்சன்(நிது) எழுதிய ‚உணர்வுகளின் பாதை‘ கவிதை நூலின் வெளியீட்டு விழா. ஈழப்போரின் இறுதிக்கட்டங்களில் அதிக சிதைவினைச் சந்தித்த…
காசு பணம் !ஆக்கம் மட்டுநகர் கமல்தாஸ்கவிதை மட்டுநகர் கமல்தாஸ்
காசு விசிரென்று போகும் பாசம் உயிரினில் அமர்ந்து விடும் பணம் தேடிச்சென்றவர் குணத்தை தொலைத்தார் குணம் தேடிசென்றவர் பணத்தை இழந்தார் பணத்தாசை…
மூத்தகலைஞர் கலைவித்தகர் தயாநிதி அண்ணன் எங்கள் கலைச்சொத்து
பலகலைவடிவங்களால் சிந்திக்க வைத்தகலைஞர் பல கலைஞர்களை உருவாக்கிய கலைஞர் மனிதம் வாழ நாளும் ஒரு மகத்தான சிந்தனை கவிதரும் கவிஞர் ஆகா…
பிரன்ட் தமிழ் சங்கத்தில் லண்டன் திடீர்நாடக மன்றத்தின் ”நகைசுவை நாடகம்”15.04.18
சிலகால இடைவேளைக்குப்பின்னர், மீண்டும் ஒரு புத்துணர்ச்சியுடன் உங்களை மகிழ்விக்க வரும்“ லண்டன் திடீர்நாடக மன்றத்தின் “ புத்தம் புதிய நகைசுவை நாடகம்…