Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Januar 2019 – Seite 3 – stsstudio.com

உபநிடதம் கூறும் இறைவனின் இருப்பு நிலை !

இறைத்துவத்தைப் பற்றி பேசப்படும் போது ஒன்றே பரம்பொருள் என்றும் அவரே அனைத்தையும் படைத்தார் என்றும் அத்தனை சமயங்களும் கூறி நிற்கின்றன. கோட்பாட்டின்…

வெளிநாட்டில் ஒரு பிள்ளை இருப்பது என்பது எம்மவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்து !

வெளிநாட்டில் ஒரு பிள்ளை இருப்பது என்பது எம்மவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்து என்று பலர் நினைக்கலாம்.. ஆனால் அது அவர்களுக்கு அந்தரங்கமான…

நீயும் நானும் !

நீயும் நானும் நிழலாய் தொடர்வோம் நிசமாய் வாழ வழியது கிடைக்கும் பாசம் அன்பு அணைப்பில் நாமே பண்பில் உயர்ந்து சிகரமாவோம் வாசம்…

இலக்கிய உலகத்திற்கு ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்த இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் பிள்ளைகள்

கடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சால்புறுக்கனில் St.Ingbert நகரில் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் (பூவரசு சஞ்சிகை ஆசிரியர்) இந்துமகேஷ் அவர்களது…

காதல் நோய்..!

க(ன்னி)ண்ணிரெண்டால் திருடி விட்டு கவிதையெழுத வைத்து விட்டாள் கண்டபடி உளருகிறேன் – என் கற்பனையை எழுதுகிறேன் காதல் போல காயம் தரும்…

என் நிழலோடு வருகின்றாய்..

என் வாழ்வில் வந்தாயே…. என்னோடு வாழ்ந்தாயே…. என்னை மாற்றி வைத்தாயே .. அன்பை அள்ளி விதைத்தாயே.. என்னை விட்டு பிரிந்தாயே .…

தாயகப்பாடகர் ஐெயா சுகுமார்அவர்களுக்கு எசன்மக்களால் 27.01 2019கௌரவிப்பு இடம்பெறவுள்ளுது

  தாயகப்பாடகர் ஐெயா சுகுமார் அவர்களுக்கு யேர்மனி எசன் மானகர மக்களால் 27.01 2019கௌரவிப்பு வழங்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வணக்கம்…

அபிஷனா பாலகாந்தன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து23.01.2019

லண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி பாலகாந்தன் தம்பதிகளின் மகள் அபிஷனா ஓர் சுரத்தட்டு வாழ்தியக்கலைஞராவார் இவர் இன்று தனது பிறதநாள்தனை அப்பா, அம்மா, சுகோதரனுடனும்,…

இசையால் வளர்ந்து ஒலிபரப்பில் முதிர்ந்த உயிர்ப்பான கலைஞன் கனடாவில் கோணேஸ் பற்றி திரு.எஸ்.திருச்செல்வம் அவர்கள்

கனடாவில் கோணேஸ் இசையால் வளர்ந்து ஒலிபரப்பில் முதிர்ந்த உயிர்ப்பான கலைஞன் கனடாவில் கோணேஸ் பற்றி திரு.எஸ்.திருச்செல்வம் அவர்கள் திரு.s.திருசெல்வம் (முரசொலி பத்திரிகை…

காஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தின் தைப்பொங்கல்விழா 19.01.2019 சிறப்பாக நடந்தேறியது

காஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தின் தைப்பொங்கல்விழா தமிழாய நிர்வாகத்தினர், ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுடனும், ஏனைய மக்களுடனும் இணைந்து 19.01.2019 வெளி முற்றத்தில் பொங்கலிடப்பட்டு…

வட்டக்கச்சி மாயவனூரில் பரிசளிப்புடன் பொங்கல் விழா அழைப்பு!

  பேர்லின் யேர்மனி தமிழ் இளையோர்களின் நிதி அனுசரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கலைபண்பாட்டுத்துறையும் கல்வி மேம்பாட்டுத்துறையும் கல்வி மேம்பாட்டுத்துறையும் இணைந்து…