நடன ஆசிரியை சாவித்திரி இமாணுவேல் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.10.2017

யேர்மனி கேர்ணே நகரில் வாழ்ந்துவரும் கஸ்சலங்கை ஒலி நாட்டியகலாமன்றத்தின் ஸ்தாபகரும் நடன ஆசிரியையுமான சாவித்திரி இமாணுவேல் அவர்கள் இன்று 09.10.2017 தனது…

டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டு 10 வது ஆண்டு ஆண்மீகப்பெருவிழா

நேற்றையதினம் டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் 10 வது ஆண்டு ஆண்மீகப்பெருவிழா சிறப்பாக நடந்தேறியது.. பத்தாயிரத்து ஐநூறு தமிழர்களை கொண்ட இந்த…

***சோர்ந்து போகிறேனடி ***

****சோர்ந்து போகிறேனடி **** உன் தோள்களில் சாய்கையிலே நல்ல ——தோழமை தெரியுதடி பெண்ணே. உன் கைகளைக் கோர்க்கையிலே எந்தன் ——களைப்புகள் நீங்குதடி…

கல்விமான் பொ.ஜீவகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.10.2017

யேர்மனிகாமனில் வாழ்ந்துவருபவரும்:யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான கல்விமான் பொ.ஜீவகன் அவர்கள் 08.10.2017இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,மருமக்கள், உற்றார், உறவுகளுடனும்,…

சோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார அமைப்பின் 25வது ஆண்டுவிழா 28.10.2017

யேர்மனி சோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார அமைப்பின் 25வது ஆண்டுவிழா 28.10.2017 அன்று மாலை 3.00மணிக்கு இடம்பெறவுள்ளது அன்புடையீர்! யேர்மன் சோஸ்ற் தமிழ்க்…

அறிவும் உணர்வும். – இந்துமகேஷ்

அறிவுக்கும் உணர்வுக்கும் இடையிலான போட்டி ஒவ்வொரு கணத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அறிவுபூர்வமான காரியங்களுக்கும் உணர்வுபூர்வமான காரியங்களுக்குமிடையே ஒரு நீண்ட இடைவெளி இருக்கிறது.அதனால்தான்…

நன்றி கலைவெள்ளமே நன்றி

திறமையுள்ளவரை தன் நெஞ்சிலுள்ளவரை தகுதிவாய்ந்தவரை கலையோடு கரைந்தவரை தன்முகநூலில் பதிந்து பாராட்டும் கலைவெள்ளமே இந்திரனையும் பாராட்டிவாழ்த்தி கவியாக்கி உயர்த்திய உள்ளமே உங்கள்…

***என் பிறப்பு***

உங்கள் உதிரத்தில் அன்று நான் உருவாகினேன் உங்கள் சரீரத்தில் நன்றே ஒரு கருவாகினேன் உங்கள் ஊட்டத்தால் உறுதியான சிசுவாகினேன் உங்கள் மடிதனில்…

விரிவுரையாளர் அ.பௌநந்தியின் பிரவுபசாரவிழா

கோப்பாய் ஆசிரியகலாசாலையின் விரிவுரையாளராகப் பணியாற்றி கொழும்புப் பல்கலைக்கழக கல்விப் பீட விரிவுரையாளராகப் பணியுயர்வு பெற்றுச் சென்றுள்ள அ.பௌநந்திக்கான பிரிவுபசார வைபவம் இன்று…

வன்னியூர் செந்தூரனுக்கு பண்பாட்டுப் பேரவையினரால் 05.10.2017வழங்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு பெருவிழா 05.10.2017 அன்று மாங்குளத்தில் சிறப்புற நடைபெற்றது. சிறந்த எழுத்தாளருக்கான “பண்டாரவன்னியன் விருது“ வன்னியூர் செந்தூரனுக்கு பண்பாட்டுப்…

வெள்ளியில் ஒரு திருக்குறள்…

“ மங்கலம் என்பமனைமாட்சி; மற்றுஅதன் நன்கலம் நன்மக்கள் பேறு“ மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதல்…