தயாரிப்பாளர இயக்குனர் சுதாகரன் தன்னைப்பற்றிபகிர்ந்துகொள்கின்றாரர்

கனடா வந்து வாழ ஆரம்பித்துஇ 30 வருடங்கள் நிறைவடைகின்றன. இங்கு வந்திருக்காவிட்டால் எங்கு எப்பிடி இருந்திருப்பேனோ நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. என்னை இங்கு…

வவுனியாவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் வைத்து குமாரு. யோகேஸ் கௌரவிக்கப்பட்டார்

26.12.2019. இன்றைய தினம் வவுனியாவில்அமைந்துள்ள உலக பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் ஆலயத்தில் வைத்து குமாரு. யோகேஸ்சமுக சேவைகளை பாராட்டி.„உலக மாருதி தொண்டன் விருது“…

„கவிநூல் மீள் அறிமுகம்“

தாயகத்தில் செல்லமுத்து வெளியீட்டகம் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களில் மிகச் சிறப்பாக வெளியீடு செய்த, எனது „பூவரசம் தொட்டில்“ „புளியம்பூ“ கவிதைநூல்களின்…

பின்லாந்து தமிழர் பேரவையும், அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடமும் இணைந்து நடாத்திய நத்தார் ஒளிவிழா

பின்லாந்து தமிழர் பேரவையும், அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடமும் இணைந்து நடாத்திய நத்தார் ஒளிவிழா நிகழ்வுகள், 22/12/2019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.…

இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர்.இன்றைய தினம்…

நடிகர் ரவீந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து26.12.2019

யேர்மனி போஃகூம் நகரில்வாழ்ந்துவரும் நடிகர் ரவீந்திரன் அவர்கள் தனது பிறந்தநாளை24.12.2019 இன்று தனது இல்லத்தில் அன்பு மனைவி, பிள்ளைகள் உற்றார் ,உறவினர்…

யாழ் நெல்லியடியில் வரையப்பட்ட சுவர் ஓவியம் அனைவரினது பாராட்டை பெற்றது

யாழ் நெல்லியடியில் வரையப்பட்ட சுவர் ஓவியம் அனைவரினது பாராட்டை பெற்றது…………….யாழ்ப்பாணத்தில் நெல்லியடியில் வரையப்பட்ட தட்டிவான் சுவர் ஓவியம் ஒன்று பலரின் கவனத்தை…

ஆடல்கலாலய “ பரதநாட்டியக்கல்லூரி 30வது ஆண்டின் பெருவிழா!!!! சிறப்பாக நடைபெற்றது

கடந்த 21.12.2019 (சனிக்கிழமை) யேர்மனி „ஆடற்கலாலய“ 30வது ஆண்டு நிறைவுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக சென்னை கலாஷேஸ்திர…

ஊடகவியலாளர் தர்மலிங்கம் இரவீந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.12.2019

யேர்மனிடோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் ஐரோப்பிய தமிழ் வானொலியின் அதிபரும்,அகரம்,அகர தீபம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற , திருவாளர்.…

சிறப்பாக நடந்தேறிய அலையின் வரிகள் இறுவட்டு வெளியீடு

இன்றையதினம் மிகவும் சிறப்பாக நடந்தேறிய அலையின் வரிகள் இறுவட்டு வெளியீடு

.அருள்மொழித்தேவன் இயக்கத்தில் சுனாமி 15வது நினைவு வணக்க நிகழ்வு.

பிரான்ஸ் செவ்ரோனில் 26.12.19 சுனாமி 15வது நினைவு வணக்க நிகழ்வு.அருள்மொழித்தேவன் இயக்கத்தில் „ஆழிப்பேரலை“நாடகத்தின் ஒத்திகையில் கலைஞர்கள். வணக்க நிகழ்வை தொடர்ந்து இவ்நாடகம்.…