Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 August 2017 – Seite 12 – stsstudio.com

***கண் காணாத கண்ணீர் ****கவிதைஆண்நேசன்

அன்புக்காய் எப்போதுமே எங்குவத்திலும், பண்புக்காய் எதையுமே இழப்பதிலும், நட்புக்காய் விட்டுக்கு கொடுப்பதிலும,் நாட்டுக்காய் போராடுவத்திலும் , வீட்டுக்காய் மாடாய் உழைப்பதிலும் குடும்பத்துக்காய்…

நல்லூர் கந்தசுவாமி ஆலய8ஆம் திருவிழா(04.08.2017)

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின்8ஆம் திருவிழா(04.08.2017)காலை_உற்சவம் இன்று பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி…

„கீதாலயா“ திரை நிறுவனத்தின் „பிடிமண்“ குறும்திரைச்சுறுள் (Trailer) 13.08.2017 வெளீயீடு!…

„கீதாலயா“ திரை நிறுவனம் வழங்கும்! திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின் எழுத்து,இயக்கத்தில் „பிடிமண்“ திரைக்காவியம். பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழ் நடிகைகள், நடிகர்கள்…

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை பூங்காவனத்திருவிழா 01.08.17

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய பூங்காவனத்திருவிழா 01.08.17சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன் இணைந்து மற்றய…

நல்லூர் கந்தசுவாமி ஆலய 7ஆம் திருவிழா(03.08.2017)

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 7ஆம் திருவிழா(03.08.2017))_காலை_உற்சவம் இன்று பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த…

கம் சித்திவினாயகர் மாப்பழத்திருவிழா 03.08.17

இன்று சிறப்பாக பக்த்தர்கள் கூட கம் சித்திவினாயகர் மாப்பழத்திருவிழா வசந்தமண்டபபூஐையை தொடந்து சித்திவினாயகர் வீதிவலம் வந்து இருப்பிடத்தை அடைந்ததுடன் இன்றய விழா…

நினைவுகள்…..கவிதை கவிஞர் தயாநிதி

குலைக்கப் பட்ட வாழ்வில் பட்டுப் போகாத நினைவுகள்…. கடல் தாண்டி வந்த போதும் உடல் தாங்கி வந்த நினைவுகள் கோடி….. அறியாப்…

கடலோரக்காதல்!கவிதை நகுலா சிவநாதன்

கடலோரக்காதல் கனமாய் மனதை தொட்டது இதழோரம் இனிமை தர இதமாய் உனைத்தேடியது நிலவாய் நீ தந்த பரிசம் நிதம் உனை அணைக்க…

யேர்மன் சுவெற்றா கனகதுக்கா அம்பாள் ஆலய தீர்த்தத் திருவிழா

யேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன் ஆலய தீர்த்தத் திருவிழா 31.07.17சிறப்பாக பக்தர்கள் நிறைந்து நிற்க ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுடன் இணைந்து…

நல்லூர் கந்தசுவாமி ஆலய 6ஆம் திருவிழா(02.08.2017)

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின்  6ஆம் திருவிழா(02.08.2017)_காலை_உற்சவம் இன்று பகல் 10.15 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த…

புதை குழி !கவிதை சுதாகரன் சுதர்சன்

மயானத்தில் படுத்துக்கொண்டு புதை குழி தேடுகிறேன் ஆனாலும் தேவையில்லை மரணத்தின் பின் விரும்புகிறேன் தென்னோலையில் படுக்கை கட்டி ஒரு துளி கண்ணீர்…