இயற்கை தன் பணி மறப்பதில்லை. இரவும் பகலும் யார் சொல்லியும் இயங்குவதில்லை.. பூமியின் நகர்வில் மாற்றமேதும் இருப்பதில்லை. தன்னையும் சுற்றி சூரியனையும்…
August 2017
தேசியக்குரலின் வாரிசும்,கோகுலன்.சாந்தன் சுவிஸ் வரவுள்ளார்
தேசியக்குரலின் வாரிசும், மிகச்சிறந்த ஈழக்குரல்களில் கோகுலன்.சாந்தன் அவர்கள் உங்களைச் சந்திக்கவும், மகிழ்விக்கவும் சுவிஸ் நாட்டிற்கு வருகைதர உள்ளார். அவர் வரவு பற்றிய…
யேர்மனியில் கூடியவரைவில் திரையிடப்பட உள்ளது ”இது காலம்” திரை ப்படம்
யேர்மனி வாழ் அன்பு உறவுகளே ஈழத்தில் புகழ் பெற்ற நடிகராக விளங்கியி எமது மூத்த கலை ஞர் குணபதி அவர்கள் தயாரிப்பு,…
நல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா – 12.08.2017
நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 11ம் திருவிழா(12.8.2017)காலை_உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும்…
அகில உலக சைவமாநாடு இன்று 11.08.2017
அகில இலங்கை சைவமகா சபை முன்னெடுக்கும் அகில உலக சைவமாநாடு இன்று 11.08.2017 நல்லூா் சிவன் கோவிலில் இருந்து ஊா்வலத்துடன் ஆரம்பமாகி…
ஐரோப்பாவின் நம்மவரின் முதல் வீடியோ சஞ்சிகை என்ற பெருமையை பெற்றது.“பாரீஸ் வீடியோ மலர்“
பிரான்ஸில் இருந்து 90 களின் தொடக்கத்தில் வீடியோ மலர் ஒன்று மாதமாதம் அல்லது காலாண்டு மலராக வருவதாக திட்டமிட்டு யாழ் அரியாலை…
தீயைத் தின்கிறாய்!கவிதை கவிஞர் தயாநிதி
அணைக்காமல் அணைப்பதால் அழிவுனக்கு……. ஆனாலும் தீயை தின்கின்றாய்… ஆவியால் ஆவியாகி ஆகுறுதியாகின்றாய். அங்குலமான அளவுடையதால் அங்குலம் அங்குலமாகவே உனக்கே குழியை தோண்டுகின்றாய்..…
ஒரு பைத்தியக்காரனின் பிதற்றல்!- சாம் பிரதீபன் –
மூர்க்கம் முகத்தில் அறைகிறது. இடைவேளைகளற்று என் சிரசுகளின் நடுவே துளையிட்டு இறங்குகிறது எப்போதோ கேட்ட ஒரு பிணத்தின் இறுதிக் குரல். விந்துகளை…
காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன் திரையிடப்படும் இது காலம்…திரைப்படம்
குணபதி கந்தசாமி அவர்களின் அறிவித்தல் ஒன்று உறவுகளே… Sep..30…மாலை ..7-00 மணிக்கு..York Cinema வில் ..kanchi Creations ,,,காஞ்சனா துரைசிங்கம் ஆதரவுடன்…
இருபது வருடங்களாக தமிழ்மொழி போதித்த பன்முக கலைத்திறனாளி வனிதா யோகராஜா
சுவிட்சர்லாந்தின் ‚பேர்ண்‘ நகரில் இருபது வருடங்களாக தமிழ்மொழி போதித்த பன்முக கலைத்திறனாளி வனிதா யோகராஜா அவர்கள் ‚முத்தமிழ் தாரகை‘ எனும் கெளரவம்…
#அவசர_உலகில்_ஆனந்தம்_பாதிதான் !கவிதை ஜெசுதா யோ
விடுமுறை என்றதும் எத்தனை சந்தோசம் ஊருக்கு போகலாம் உறவுகளைக் பார்க்கலாம் அவசர உலகில் ஆனந்தம் அதிகம் விரைந்து சென்று விடுமுறை கழித்திட…