Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Oktober 2017 – Seite 6 – stsstudio.com

ஈழசினிமாவின் ஒரு மூத்த ஆசானிடம் இருந்து ”உம்மாண்டி” ஆசி வார்த்தைகளி

ஈழசினிமாவின் ஒரு மூத்த ஆசானிடம் இருந்து ”உம்மாண்டி” திரைப்படம் பெற்றுள்ள ஆசி வார்த்தைகளில் நெகிழ்ந்து போயிருக்கிறேன்…… மதிசுதாவின் „உம்மாண்டி“ முழுநீளத் திரைப்படத்தைப்…

கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி கலைப் பிரியன். சிறுப்பிட்டி தேவா..பற்றி

எஸ்.ரி.எஸ் இணையத்தளத்தின் ஆசிரியன். இலாப நோக்கமற்ற செயல் வேந்தன். ஈழத்துக் கலைஞர்களுக்கு களம் அமைத்த காவலன். இசை அமைப்பாளன். இறுவெட்டுக்கள் பலவற்றை…

ஆரவாரம் இன்றி !கவிதை தே.பிரியன்

மதுவை ஒருபகுதி மனசார விரும்புகிறது போதை மயக்கம் தாங்கி தீபாவளி கொண்டாடவாம் உறவு ஒருபக்கம் என் சொந்தக்காரர்கள் இன்றாவது வருவார்களா என்ற…

ஆயிரம் கவிஞர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா

1000 கவிஞர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 21.10.2017 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.…

கவிவானம் !கவிதை இணுவை சக்திதாசன்

பூதமாய் காற்றுக்குள்ளே ஐம்புலனும் ஈரமாய் வேதமாய் துலங்கும் வாழ்வுக்குள்ளே அன்பு மட்டும் ஈரலிப்பாய் உயிர்ப்புடன் மனத்தைக் கடத்துகிறது . நட்ட நடு…

சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2017

தெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.10.2017 இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,சக குருக்களுடன் சுவெற்றா ஆலயக்குரு…

எனது புரட்டப்படாத பக்கங்கள் மனங்களால் புரட்டப்பட்டது „மட்டுநகர் கமல்தாஸ்“

அனைவருக்கும் தமிழ் வணக்கம் புத்தக வெளியீடு இடம்பெறுவதற்கு முன்னர் மனக்கவலையோடு இருந்தேன்.ஆனால் என்னுடைய மனம் மிக்க மகிழ்ச்சியடைகின்ற வகையில் மிகவும் சிறப்பாக…

வட்டுக்கோட்டை அரங்கமரபு : அரங்கியல் ஆய்வுநூல் பிரான்சில் வெளியீடு

ச.தில்லைநடேசனின் வட்டுக்கோட்டை அரங்கமரபு எனும் அரங்கியல் ஆய்வுநூல் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழர்களின் தேசியக் கலையாகவும் பாரம்பரிய தமிழர்…

வாழ்க்கை!கவிதை ஜெசுதா யோ

வாழ்வில் என்றும் எதுவும் நிலையில்லை இதை அடிக்கடி இதயம் மறந்து போகிறது …. இன்பம் துன்பம் ஏற்றம் தாழ்வு பெரிது சிறிது…

அவைத் தென்றல் திலகேஸ் Germany.

அறிவிப்பாளனுக்குரிய அனைத்து ஆளுமைகளும் அடங்கிய அன்பழகன். அவைத் தென்றலென விருது பெற்ற பெரும் கலைஞன்.. மனித நேயம் கொண்ட மகத்தானவன். மண்ணில்…

திருகோணமலை மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

திருகோணமலை மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களை மையப்படுத்தி அவர்களுக்கான கற்பித்தல் முறையை இற்றைப்படுத்தும் நோக்கில் கருத்தரங்கு ஒன்று 14.07.2017 காலை 9 மணி…