வெள்ளியில் ஒரு திருக்குறள்…

“ மங்கலம் என்பமனைமாட்சி; மற்றுஅதன் நன்கலம் நன்மக்கள் பேறு“ மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதல்…

மலர்கள் மனம் வீச

காற்றினிலே மிதந்து வந்தாள் கால் பாதம் மறைத்து வந்தாள் கண்ணசைவில் என்னை மயக்கி கனவுகள் காண செய்தாள் .. மலர்கள் மனம்…

சிறுகதை. எழுத்துவேலை. – இந்துமகேஷ்

அதென்ன பெரிய வேலையே?! சும்மா ஒரு கொஞ்சநேரம் சோம்பலா ஒரு பக்கத்திலை குந்திக்கொண்டு… வீட்டு முகட்டைப் பார்த்துக் கொண்டு அல்லது வீதியைப்…

நல் ஆசான் ஸ்ரீ தயாளசிங்கம் அவர்கள்.

ஐரோப்பிய மண்ணில் நாமறிந்த முதல் நாயகன். பரதக் கலையின் மூத்தவர் பரதத்தோடு பண்பாட்டு விழுமியங்களையும் கற்றுக் கொடுக்கும் குருவானவர். இவரது பயிற்சிக்…

யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவு விழா2017.10.07

அன்புடையீர்!    யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 2017.10.07 ந் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.…

கிராமிய பூபாளம் 2017 (நெஞ்சம் இனித்த கலைமாலைப் பொழுது)

கிராமிய பூபாளம் 2017 (நெஞ்சம் இனித்த கலைமாலைப் பொழுது) யேர்மனியில் இயங்கி வரும் புங்கையூர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியத்தின் கிராமிய…

சுமைகள்.

மனதால், உடலால் சுமக்கும் சுமைகள் கனத்து அழுத்தக் கவனம் சிதைக்கும். அளவான சுமைகளால் ஆரோக்கியம் பூக்கும். தளமாகத் தரமாக உடலைக் காக்கும்.…

பவளவிழா நாயகன் கலைஞர் அப்புக்குட்டி இராஜகோபால் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.10.2017

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர்அப்புக்குட்டி இராஜகோபால் அவர்கள் நடிகரா சிறந்து விளங்கிய ஆசான் இவர் பல நாடகங்களில் தனகென தனித்துவம்கொண்டு விளங்கியவர் இவர்…

செல்வி.சுபோஜினி பாலமுரளி அவர்களின் அரங்கேற்றம் 01.10.2017

 யேர்மனி வூப்பெற்றால் நகரில் 01.10.2017 மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற அரங்கேற்ற வாய்ப்பாட்டுக்கச்சேரி சிறப்பாக இசைப்பிரியர்களுக்கு விருந்தளித்த நிகழ்வாக அமைந்திருந்தது. ஈழத்தின் அளவெட்டி…

வெள்ளைக் காகிதம் நான்

வீதியிலே எறிந்தாலும் வெள்ளைக் காகிதம் நான் விற்றுப் பிழைக்கவில்லை நான் தோற்றுப் போகவுமில்லை காற்றும் மழையும் தான் என் கதையைப் பொறுமையுடன்…

***விழி விடு தூது***

கோபத்தால் குத்தூசியாகும் உந்தனிரு கோரவிழிகளின் கோலமாறிவேன் நான். தாபத்தைத்தந்து தவித்து நிற்கும் உன்னது, தத்தும் விழிகளை தாராளமாய் அறிவேன். மோகத்தாலெனை முழுமையாய்…