Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Oktober 2019 – Seite 3 – stsstudio.com

இணைய ஆசியர் சர்வாயினிதேவி கிருஸ்ணமூர்த்தி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து23.10.2019

யேர்மனி அவர்களின் சுண்டன் நகரில் வாழ்ந்துவரும் பண்ணாகம் இணைய நிர்வாகி திரு கிருஸ்ணமூர்த்தி அவர்களின் துணைவியார் சர்வாயினிதேவி ஊடகப்பணியில் இணையாக நின்று…

பாடகி அபிநயா இலண்டனில் இருந்து நீர்வேலி வருகை

நீர்வேலியை தாயகமாகக் கொண்ட பாடகி அபிநயா இலண்டனில் இருந்து நீர்வேலிக்கு   வருகை தந்துள்ளார். 21.10.2019 அன்று அத்தியார் இந்துக்கல்லூரி பாலர்பகல்விடுதி ஆகிய…

திரு.கோபாலரத்தினம் ழுதிய ஈழமண்ணில் ஒர் இந்தியச் சிறை “ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து IPK in Eelam „என்ற பெயரில் வெளியிட்டிருந்தனர்.

கடந்த 19.10.19 அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில் பழம்பெரும் ஊடகவியலாளரும் எழுத்தாளரும் ஈழநாடு ஈழமுரசு பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றியவருமான திரு.கோபாலரத்தினம் அவர்கள்…

இராகசங்கமம் நிகழ்வில் தாயக இணைவாணர் கண்ணன், வர்ணராமேஸ்வரன்,சக கலைஞர்களோடு !

பல வருடங்களுக்கு பின் பிரான்ஸ் நாட்டில் எமது தாயக இணைவாணர் கண்ணன் அவர்களின் தலைமையில் தாயக இசையமைப்பாளர்களான தம்பிகள் இசைப்பிரியன், சாயிதர்சனோடு…

பாரிசில் இராகசங்கமம்(11வது) நிகழ்வில் இசைவாணர் கண்ணன் கைகளால் நினைவுக்கேடயம் பெற்றுக்கொண்டார் ஊடகவியலாளர் முல்லைமோகன்

யேர்மனியில் சிறப்பாக ஊடகத்துறையில் விளங்கி நிற்கும் மூத்த அறிவிப்பாளர் ஊடகவியலாளர் முல்லைமோன் அவர்கள், ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சிறப்பாக அழைக்கப்பட்டு மேடை…

வற்றாப்பளை கண்ணகி அம்மன்ஆலயத்தில் வசந்தன் கூத்து சிறப்பாக நடந்தேறியது

முல்லைத்தீவில் உலக பிரசித்தி பெற்றவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில். எமது முன்னோர்கள் தொடர்ச்சியாக செய்து வந்த. வசந்தன் கூத்துநீண்டகாலத்திற்கு பிறகு எமது…

புகைப்படக்கலைஞர் பாவு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.10.2019

ஈழத்தில் வாழ்ந்துவரும் புகைப்படக்கலைஞர் பாவு அவர்கள் இன்று 21.10.2019 தனது மனைவி, பிள்ளைகள் , உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…

பொதுத்தொண்டர் திரு திருமதி சதானந்தன்பாமினி திருமண நாள் வாழ்த்து 22.10.2019

யேர்மனி சுவெற்றா நாகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி சதானந்தன்பாமினி தம்பதிகள் இன்று தமது 26-வதுஆண்டு திருமணநாள்தன்னை பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும்,…

பொது நலத்தொண்டர் திரு திருமதி மோகன் அவர்களின் திருமணநாள்வாழ்த்து 20.10.2019

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி மோகன் அவர்களின் அவர்கள் 15. 10. 18இன்று தனது திருமணநாள் தனை பிள்ளைகள் உற்றார், உறவுகள்,…

மதுஸின் இயக்கத்தில் மாயக்கதவு, உபான்,வி.சபேசன் இயக்கத்தில் துணை“ குறும்படங்கள் திரையிடப்பட்டது

இன்று 20.10.2019டோர்முன்ட் மாநகரில் தமிழர் அரங்கத்தில் தமிழ் எம் டிவி தொலைக்காட்சியில் பேர் ஆதரவுடன் வெளிவந்த மதுஸின் இயக்கத்தில் “மாயக்கதவு “…

இசைப்புலவர் ந. சண்முகரத்தினம் சிறுகுறிப்பு

இசைப்புலவர் ந. சண்முகரத்தினம் சிறுகுறிப்புபிறப்பிடம் : உடுவில்தந்தையார் பெயர் : நவரத்தினம்சிறப்பு : வாய்ப்பாட்டுமண்ணுலகில் : 1915 – 1987 இருபதாம்…