ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம் திருவிழா 24-08-2017

இன்று ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம் திருவிழா 24-08-2017 நடந்தேறியுள்ளது இதில் பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதியான் இன்றய விழாகண்டு நிற்பது வருடா வருடம்…

இந்து ஆன்மீகப் பிரசாரகா் பயிற்சி நெறி -சிறப்புற இடம்பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன..!

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கபட்ட ஆன்மீகப் பிரசாரகர் பயிற்சி நெறியின் முதலாம் அணியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 22.08.2017 செவ்வாய்க்கிழமை…

நீதானே …கவிஞர் ரதிமோகன்

செங்கம்பள இதயத்தில் செதுக்கி வைத்த ஓவியமாய் செங்கமலகண்கள் நுழைந்த சங்கத்தமிழ் கள்வன் நீதானே.. செஞ்சோற்று கடன் தீர்த்த பரம்பரைதோன்றலென்று சொற்பதமெடுத்து பொற்பதம்…

நடனக்கலைஞர் திருமதி தாஸ்-ஜெனனி 10 வது திருமணநாள் வாழ்த்து24.08.2017

லண்டனில் வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் ஜெனனி – தாஸ் தம்பதிகள் 24.08.2017 இன்று லண்டனில் தமது பிள்ளைகள், தந்தைமார், தாய்மார், சகோதர, சகோதரிகள்,…

****புன்னை மரத்துப் பூங்குயிலே****கவிதை நிழல் நேசன்

உன்னைக்கண்ட முதல் நாள் இன்னும் என் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறது கண்ணே கண்ணைக் கண்டதும் காதல் வந்ததால், காலம் முழுதுமுன் கண்ணே…

பரிசில் வளர்ந்து வரும் ஈழத்தவர் நீள்படங்கள்

புலம்பெயர் ஈழத்து திரை முயற்சிகளில் தலைநகர் பரிஸ் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருந்து வருகின்றது.பல்வேறு விருதுகளைப் பெற்ற பல குறும்படங்களை உருவாக்கிய கலைஞர்கள்…

உலகக்கோவில் அணுசரணையில் முன்ஸ்ரர் நவசக்தி அம்பாள் பாமாலை விரைவில் வெளியீடு

யேர்மனி முன்ஸ்ரர் நவசக்தி அம்பாள் பாமாலையாக „சர்வம்சக்திமயம் „உலகக்கோவில் இணைய அணுசரணையில் „மியூசிக் கிங் “ இரவிப்பிரியன் இசையில் „கவிமாமணி“ கி.த.குகதாஸ்…

ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 1ஆம் திருவிழா 22-08-2017

இன்று ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 1ஆம் திருவிழா 22-08-2017 கொடியேற்றத்திருவிழா. ஆரம்பமாகியுள்ளது பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதியான் கொடியேற்றம்கண்டு நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும்…

குரங்குப் பிடி -இந்துமகேஷ்

மனிதர் தொகை உலகில் அதிகரித்துக் கொண்டு போவது ஒருபுறமிருக்க மனிதர்களின் மூதாதையர் என்று பெருமளவில் நம்பப்பட்டுக் கொண்டிருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைவடைந்துகொண்டே…

கொடியேற்றத்தில் நடப்பது என்ன?

ஆகமம் சாராத பக்திசார் வழிபாட்டு மையமாக இருக்கும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியின் கொடியேற்ற நிகழ்வு ஏனைய ஆலயக் கொடியேற்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டதாகும்.…

கவிஞர் வண்ணை தெய்வம்“ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.08.2017

பரிஸ்சில் வாழ்ந்துகொண்டிருக்கும் கவிஞர் வண்ணை தெய்வம்“ அவர்கள் தனது குடும்பத்தினருடனும்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு கலைஞராக…