தேடுகின்றன;கவிதை கவிஞர் தயாநிதி

இன்று இருப்பிடம் இல்லை அணைத்திட யாருமில்லை இருள் கவ்விய வாழ்வுக்குள் இடர் கொண்டு அலைந்தாலும் இவள் நம்பிக்கை மட்டும் அணையாத சுடராக;;;;;;…

***இரை தேடும் பறவைகள் ***கவிதை மண் நேசன்

வரை முறைக்குள் வாழ்வாங்கு வாழ்ந்த ……… வம்சாவழித் தமிழர் நாம், அன்று. கரை புரண்டு ஓடிய கயவர்களின் …….கடுமையான போரலையினாலே, இரை…

நட்பு….கவிதை கவிஞர் தயாநிதி

இனம் மொழி மதம் கடந்த புனித பந்தம். நீ நான் எனும் பிடி கடந்த ஆத்ம பந்தம். வெற்றி தோல்வி இன்பம்…

தொலைத்த கல்வி!கவிதை தே.பிரியன்

கல்வியை விட்டு கல்யாணம் வந்தாலும் கற்ற கல்வியை கைவிடாதே பெண்னே முத்திரை பதிப்பாய் நித்திலம் தன்னில் சிலர் முகத்திரை கிழிப்பாய் அவர்…

சிறகை விரிக்கும் ஆசை!கவிதை பொத்துவில் அஜ்மல்கான்

வானம் பார்க்க ஆசை பல வண்ணம் பூசி என் எண்ணங்களை வானத்தில் பறந்திட வைக்க ஆசை மண்ணில் மிதக்கும் நீர்த் துளிகளை…

கவிஞர் யோ புரட்சி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.08.2017

படைப்பாளி யோ புரட்சி அவர்கள் தனது குடும்பத்தினருடனும்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்…

இவனுக்குள்…கவிதை கவிஞர் தயாநிதி

மனிதம் தொலைந்த மண்ணில் புனிதம் தொலைந்த பூமியில் பிறந்தது தோஷமா….. வன்முறை அறியாது நடப்பதும் புரியாது போர் ஒன்று கடந்த பூமியில்…

ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம் திருவிழா 24-08-2017

இன்று ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம் திருவிழா 24-08-2017 நடந்தேறியுள்ளது இதில் பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதியான் இன்றய விழாகண்டு நிற்பது வருடா வருடம்…

இந்து ஆன்மீகப் பிரசாரகா் பயிற்சி நெறி -சிறப்புற இடம்பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன..!

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கபட்ட ஆன்மீகப் பிரசாரகர் பயிற்சி நெறியின் முதலாம் அணியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 22.08.2017 செவ்வாய்க்கிழமை…

நீதானே …கவிஞர் ரதிமோகன்

செங்கம்பள இதயத்தில் செதுக்கி வைத்த ஓவியமாய் செங்கமலகண்கள் நுழைந்த சங்கத்தமிழ் கள்வன் நீதானே.. செஞ்சோற்று கடன் தீர்த்த பரம்பரைதோன்றலென்று சொற்பதமெடுத்து பொற்பதம்…

நடனக்கலைஞர் திருமதி தாஸ்-ஜெனனி 10 வது திருமணநாள் வாழ்த்து24.08.2017

லண்டனில் வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் ஜெனனி – தாஸ் தம்பதிகள் 24.08.2017 இன்று லண்டனில் தமது பிள்ளைகள், தந்தைமார், தாய்மார், சகோதர, சகோதரிகள்,…