Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 stsstudio.com – Seite 431 – எஸ் ரி எஸ் ஸ் டியோ

என் தமிழீழம் எனக்கு வேணும்…!கவிதை கவிமகன்

  நான் பார்த்திருக்கிறன் வெள்ளை உடையோட கையில் பதாகையோட அண்ணன் படத்தோட எங்கள் உரிமைகளுக்காக வீதியில் ஓடியவனையும் பாதையில் குரலடைத்தும் குளறி…

களைகளை களைவதெங்கனம்?கவிஞர் தயாநிதி

  ஆட்சிப் பிழைகள் காட்சிப் பிழைகள் ஊரையடித்து தம் உலையில் போடும் மந்திரிகள். தேசத்தின் நாசதாரிகள் வாக்கு நேரத்தில் செல்வாக்காக வந்து…

கற்றுக் கொள்ளாத காதல் !கவிதை கவித்தென்றல் ஏரூர்

  கனத்த இரவுப் பொழுதொன்றில் கனவுகளைச் சித்தரித்து கவிதையொன்று எழுதுகிறேன் கண்ணே உனக்காக.! கவலையும் , கண்ணீரும் காதலைக் கழுவிச் செல்கிறது…

Köln நகரத்தில் மானிப்பாய் இந்து கல்லுரி மகளீர் கல்லுரி பழைய மாணவர்கள் பொன்மாலைப்பொழுது

17.06.2017. அன்று Köln நகரத்தில் அருகில் அமைந்த Drolshagen என்ற கிராமத்தில் மானிப்பாய் இந்து கல்லுரி மகளீர் கல்லுரி பழைய மாணவர்கள்…

முல்லைத்தீவுமாவட்ட இறுதிப்போட்டிசொற்கணைப்போட்டி 2017

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் வருடந்தோறும் நடாத்தும் சொற்கணைப்போட்டி 2017இல் முல்லைத்தீவுமாவட்ட இறுதிப்போட்டிக்கு பிரதம நடுவராக கடமையாற்றியதை கௌரவித்து வன்னியூர்…

ஜெர்மனி ஹம் காமாட்சியம்மன் ஆலயத்தில் 25வது வெள்ளி விழா

அருள்மிகு ஜெர்மனி ஹம் காமாட்சியம்மன் ஆலயத்தில் 25வது வெள்ளி விழா திருவாளர்கள் ஜெயபாலன் பத்மசோதி கணேசன் பரந்தாமன் ஆகியோருடைய மங்கள இசையுடன்…

பூக்களை (ப்) பறிக்காதீர்கள்..!கவிதை.ரதிமோகன்

  பச்சாதாபமற்ற மனம் படைத்த பாதகர் உங்கள் கைகளில்தவழுகின்ற விளையாட்டுபொம்மைகளா இந்தப் பச்சிளம் பெண்பூக்கள்? இச்சைக்கொண்டு இளந்தளிர்களோடு பாலியல் இன்பத்தில் திளைத்து…

லண்டனில் விம்பம் போட்டியில் 2 குறும்படங்கள் 3 விருதைப் பெற்றுள்ளது.

லண்டனில் இடம்பெற்ற விம்பம் விருதுப் போட்டியில் மதிசுதாவின் இயக்கத்தில் உருவான 2 குறும்படங்கள் 3 விருதைப் பெற்றுள்ளது. best film –…

***வீசியெறிந்த- விதி ** கவிதை சதிநேசன்

  விதி முறைகள் எனக்கு ஏதுக்கடி ,உன் மதி முகத்தை காணத்தடுக்கும்- அந்த மதிகெட்ட மூடர்கள் கூறும், விதி முறைகள் தான்…

***நமக்கு நாம் ***

தொட்டுணர்ந்து தாலியிட்டுத் தாரமாக்கி உன்னை ……தரணிபோற்றும் நல்ல தம்பதியானோம் பெண்ணே நொட்டைநொடிசல் சொல்வது மாமியார்கள் கலை, ……..நோகடிப்பது மைத்துனிகள் வேலை, இது…

கோடையை குளிர்விக்க…..

பசுமைத் தீவனம் கொட்டிக் கிடக்க கட்டி வளர்க்காமல் சுற்றித்திரியும் சுதந்திர மிருகங்களுக்கும் இனிய கோடைகாலம்….. இறக்கைகளை தளர்த்தி ஈரப்படுத்த விசிறியடிக்கிறது பறவைகள்…