துன்பம்..!கவிதை கவிஞர் தயாநிதி

  இழுத்துப் பிடிக்கும் இன்பம் நான் தான் என மயக்கும்.! இம்சைப் படுத்தும். மூடி திறக்கும் வரையில் மௌனம் காக்கும்; ஈற்றில்…

மைனாவின் மனதிலே *கவிதை ஜெசுதா யோ

  மைனாவின் மனதிலே மாமன் உன் நினைப்பிலே தினுசாகத் தான் இருக்கான் தென்மாங்கு பாடி வருவான் சோலை வனம் எங்கும் சோடிக்கிளி…

உறவாகும் மனமெல்லாம் உனதல்லவா! -இந்துமகேஷ்

வடிவேலவா! உமைபாலகா! மயிலேறி உலகாளும் சிவசண்முகா! சிவசண்முகா! அருள்செய்யவா திக்கற்று அலைவோர்க்குத் திசைகாட்டவா சொல்லானவா பொருளானவா தூயதமிழ் அன்னைக்கும் தாயானவா தாயாகி…

இல்லை என்பதில்தானே அர்த்தம் நிறைய இருக்கிறது…..!கவிதை அ.பவளம் பகீர்

  தூரமது துயரமில்லை ஈரமது இதயங்களில்லை பிரிவுகளது நிரந்தரமில்லை வலிகளது ஆறுவதில்லை….! வெற்றியது நிலைப்பதில்லை தோல்வியது முடிவில்லை காலங்களது கைகளில்லை கனவுகளது…

உலகம் உன் கையில்…கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

செல்லும் இடமெல்லாம் சிறப்பு நல்கும் கல்வியைக் கற்றிடு உறங்கியது போதும் காலத்தை கடத்தாது எழுந்திரு உழைத்து முன்னேறு உலகம் உன் கையில்…

இவனுக்குள்..!கவிதை கவிஞர் தயாநிதி

நண்பனுக்கு வாழ்த்துக்கள் அடங்கி விடாத ஆற்றல்கள்….. அடக்க நினைத்திடும் ஆற்றாமையினர். ஆனாலும்.. அரங்கங்களில் நீ தரும் நகைச் சுவை.. அவைகளில் சிரிப்பொலி.…

மேகம் வரையும் ஓவியம்!கவிதை மீரா,ஜெர்மனி

  தரை தொடா மேகம் நிலம் தொட்டு ஓவியம் வரைய பளிங்கு மழை சிதறலில் பாசத்தை அள்ளித் தெளிக்கும் ஆர்வம் அலை…

புலம் பெயர் தேசத்தில் „புன்னகைச் செல்வர்“ „தபேலா மனோ“ அவர்கள்!

புலம் பெயர் தேசத்தில் „புன்னகைச் செல்வர்“ „தபேலா மனோ“ அவர்கள்! புலம் பெயர் தேசத்தில் இசைக்கலைஞர்கள் வரிசையில் இசைக் கலை குழுக்களில்…

நிழல் படக்கலைஞர் நோஷன் பிறந்தநாள்வாழ்த்து 03.04.17

யேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.17 ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார், மச்துனர்மார்…

பா வானதி வேதா. இலங்காதிலகமஅர்களின் பிறந்தாள்வாழ்து03.04.17

  டென்மார்க் நாட்டில்வாழ்ந்துவரும் எழுத்தாளர் கவிஞர், பெண்முற்போக்குஆர்வலர், முற்போக்குச்சிந்தனையாளர் என்று பலதுறை சிந்தனை நோக்கின் பண்பாளர், கவிஞர் பா வானதி வேதா.…

ஆனந்த சாமி..!கவிதை கவிஞர் தயாநிதி

  சாமி காட்டிய அழகிய சாமி… கண் முன்னே நடமாடி பேசசிய சாமி..! பேசவைத்த பெரும் சாமி அகரமுரைத்த அற்புத சாமி…