என் எழுத்துப் பயணத்தில்… யாமறிந்த புலவரிலே…. -இந்துமகேஷ்

காலையில் கண்விழித்துக்கொள்ளும்போது நேற்றையப் பொழுது கனவாய்க் கலைந்துவிட்டிருப்பது தெரிகிறது. நாள் வாரம் மாதம் வருடம் என்று காலக்கணக்கில் கரைந்து போய்விடுகிறது வாழ்க்கை.…

ஈழத்தில் முதல் முதலாக 36 குறும்படம் ஓரே நேரத்தில் 07.04.2017வெளீயிடு

ஈழத்தில் முதல் முதலாக 36 குறும்படம் ஓரே நேரத்தில் நாளை வெகு விமர்சையாக வெளீயிடு செய்ய உள்ளார்கள் கிளிநொச்சி திரைப்படகல்லூரி மாணவர்கள்…

கற்சிலைமடு அ.த.க.பாடசாலையில் கௌரவிப்பு விழா

ஒட்டுசுட்டான் கல்விக்கோட்டத்தில் மூத்தபாடசாலையாக அமைந்த கற்சிலைமடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 29 மாணவர்கள் சித்திபெற்றனர். -ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அதிகூடிய…

நண்டுக்குழம்பெண்டால்நாவூறும் !கவிதை நண்டுநேசன்

  நண்டுக்குழம்பெண்டால் நாவூறும் கண்ட உடனேயே நாக்கு மிண்டு விழுங்கும் உமிழ்நீரை. திண்ட போது சுகமான எரிவு சொண்டுக்கும் நாவுக்கும் வரும்…

தற்கொலை தீர்வாகுமா?கவிதை.ரதிமோகன்

வீரம் விளையாடிய மண்ணில் வந்துதித்த ஆரணங்கே எதற்காக உனக்கு இந்த முடிவு பாதகர்களின் ஈனச்செயல் கண்டு பொங்கி நீ எழுந்திருந்தாயானால் பதுங்கியே…

வழித்தடம் மறந்த நதிகள் !கவிதை மட்டுநகர் கமல்தாஸ்மட்டுநகர் கமல்தாஸ்

  ஆண்ட பரம்பரை வழித்தோன்றலில் உதித்தவர்கள் நாங்கள் வந்தாரை வாழவைத்து வந்தேறிகளிடம் வளமிழந்து போனோம் நீரின்றி அமையாது உலகு நீருக்காய் போராடிச்சாகின்றோம்…

ஐந்தாவது ஆண்டுக்காண வாழ்துக்காணொளியுடன் இளம் கலைஞர்.வி.வசந்

ஐந்தாவது ஆண்டுக்காண வாழ்துக்காணொளியுடன் இளம் கலைஞர்.வி.வசந் அவர்களின் வாழ்தும் அவர் எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி பார்க்க இளம் சமூகத்தை இணையும்படி…

தற்கொலை!கவிதை ஜெசுதா யோ

  தற்கொலை – ஒரு கோழையின் முடிவு எமக்கான சோகங்களை பிறர்மேல் திணிக்கும் பரிதா நிலை பாவம் ஏதும் அறியாத பிள்ளைகளும்…

மாமர நிழலில் கவிதை ஈழத் தென்றல்

ஓங்கி நின்ற மாமர நிழலில் ஒட்டிக் கொண்டு நீ இருக்க காது மடல்களிலே மூச்சுக் காற்று வெப்பம் சேர்க்க இடுப்பை வளைத்த…

அன்றும் இன்றும்!கவிதை யோ புரட்சி

05.02.2011 அன்று காலை 08.50 மணிக்கு இலங்கையின் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மருத்துவமனையில் வைத்து எழுதியது. முதன்முதல் என்னை பெண்தேடி வந்தபோது…

தேவதைகள் காத்திருக்கிறார்கள்.கவிதை வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

தேவதைகள் காத்திருக்கிறார்கள் புதுமைச் சொல்லிது தேவ(அ)டியாள்கள் காத்திருக்கிறார்கள் பழைய சொல்லிது. தேவைகள் மாறாதது அன்றுமின்றும் ஒன்றே. தேவதாசிகளிங்கு தேவதையானார்கள் இது தேவரகசியமல்ல.…