Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 März 2018 – Seite 4 – stsstudio.com

இசையமைப்பாளர் ஸ்ரீபாஸ்கர் பிறந்தநாள்வாழ்த்து 16.03.2018

யேர்மனி எசன் நகரில்வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் ஸ்ரீபாஸ்கர் 16.03.2018 ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது…

யேர்மன் தமிழ் கலாச்சார ஒன்றியத்தின் முதலாவது ஒன்றிணைந்த சந்திப்பு 10.3.2018

யேர்மனியில் சுண்டன் நகரில் மிக சிறப்பாக நடைபெற்றது. அகவணக்க நிகழ்வைத் தொடர்ந்து ஆரம்ப செயற்பாடுகள்பற்றி கலந்துரையாடல்கள் நடைபெற்றது. அழைக்கப்பட்ட மக்கள் நிறைவாக…

இசையமைப்பபாளர் திரு.திருமதி.தில்லைச்சிவமும்,பத்மா தம்பதிகளின் 25, ஆண்டுவெள்ளிவிழா 15.03.018

பிரான்ஸில் வாழும் மூத்த இசையாளன், திரு.தில்லைச்சிவமும்,பத்மாவும் இல்லறத்தில் இணைந்து (15.03.18) இன்று 25, ஆண்டுகள்!! வெள்ளி விழா காணும் தம்பதியினரை அனைத்து…

உடல் தின்னும் பசி

உடல் தின்னும் பசி உயிர் வாடும் நிலையில் உறவுமின்றி ஊருமின்றி உடல் வெந்து போகுதிங்கே ஆழமறியப் பசியது உடலில் நிலைபுரியாது கண்டபடி…

ஆராதிக்கலாம்..

சிலையாய் தோன்றும் நிலையழகினை செப்பவா…. கலைாயால் கட்டுண்ட கலையழகை செப்பவா…. உனை செதுக்கிய சிப்பியை போற்றவா… முத்திரையில் ஒப்புவிக்கும் வித்துவத்தை விளக்கவா……

கைபேசி காதல் கதை பேசியது!மட்டுநகர் கமல்தாஸ்

கைபேசி கன்னம் வரை வந்து காதல் கதை பேசி கனவுகளில் பல தடவை வந்து காதல் தென்றல் வீசி அவள் செல்லக்குரல்…

கூத்தாடிகள்! -இந்துமகேஷ்

கலையுணர்வு இல்லாதார் வாழ்வு கவலைக்கிடமானது! இரசனையது இல்லையெனில் இவ்வாழ்வில் இன்பமெது? உண்ணும் உணவு, உறையுள், கண்ணுறங்கும் படுக்கை – இவையெல்லாம் கலையுணர்வு…

மன்மதன் பாஸ்கி விருது கிடைக்கப்பெற்ற மகிழ்வும் அதுபற்றி பகிர்வும்

சிரியாவிக்கு flight அனுப்பிய பின் கனடா சென்றேன் கனடாவில் நிற்கிறேன் என எழுதவே பயமாக இருக்கு மக்களே. சரி இருக்கட்டும். பாரிஸ்…

***நீங்காத நினைவுகள்***

தொலைந்து போக நான் ஒன்றும் தனிப்பிறவி இல்லையே கண்ணா!! நிலையாக உன்னெஞ்சிலே என்றும் நீக்கமற நிறைந்திருப்பவள் தானே . கலைந்துபோன காலமத்தை…

***அவளின் மௌனம்***

அடிக்கடி வீடு அதிரப் பேசி ஆயிரம் வார்த்தைகளை அள்ளிவீசி அறுத்துக் கொல்லும் அம்மணிகளின் , அரைநொடி மௌனமானது ஆண்களுக்கு ஆயுள்தண்டனை ஆகிப்போகிறது.…

திரு.குமாரு.யோகேஸ்வரன் அவர்களுக்கு சமூக ஜோதி எனும்விருதுவழங்கப்பட்டுள்ளது

முல்லைமண்லில் மிகப்பிரமாண்டமாக குமுழமுனை கலைவானி கலைமன்றத்தின் ஏற்பாட்டில்…. வடக்கின் நடன நட்சத்திரம் யார்?… கலைஞர்களை ஊக்கிவிற்கும் முகமாக நடன இசைச் சங்கமம்……