எமது தாயகக் கலைஞர்கள் மயிலையூைர் இந்திரன் கொலின் அவர்களின் குரல் வழியில் பாடல் வரிகள்-கொலின் இசை_அருணா பாடியவர்கள்-இந்திரன் கொலின், ஒலிப்பதிவு பாபு…
Februar 2019
அரங்கமும் அதிர்விலே எம்மவர்களின் முழக்கத்தோடு
அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சாக 25வது படைப்பாக உங்களோடு நாங்கள் இன்னும் சிலநாட்களில் 23-02-2019 நம்முற்றம் இல்லாத்தேசத்தில் நம்மவர்களது-கலைகள் மதிக்கப்படுகிறதா–மறுக்கப்படுகிறதா அரங்கமும்…
பாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2019
பரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2019 இன்று தனது பிறந்தநாளைஉற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் …
எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின் நடுகள் நாவல் கிளி23.02.2019 அறிமுக விழா
எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின் நடுகள் நாவல் கிளிநொச்சி மண்ணில் நாளை அறிமுக விழா வருக! வருக! நாங்கள் எழுத்துக்களை உயிராயுதமாக்கி! உள்ளகிடக்கையில்…
வேரூன்றியதால்.
உலகம் சுருங்கி உள்ளம் கைகளில் தொல்லைகள் பெருகி வினைகள் விளைச்சல். பாசம் பந்தம் பரிவு பரவசம் யாவும் மறந்து நகருது தேசம்..…
உலக தாய்மொழி தினம்
பாதத்தில் சிலம்பும் இடுப்பில் மணிமேகலையும் கழுத்தில் சிந்தாமணியும் காதுகளில் குண்டலகேசியும் கைகளில் வளையாபதியும் சூடி மிடுக்குடன் நடைபோடும் தமிழன்னையின் தாய்மொழி தமிழ்…
முடி சூடும் எங்கள் தமிழ்!
அன்னையவள் கருவதிலே அறிந்திட்ட எந்தன் தமிழ் அறிவோடு வீரத்தையும் புகட்டிட்ட அன்னைத் தமிழ் உலகத்தின் மூத்தவராய் உயர்ந்தே நிற்கும் தமிழ் காலத்தை…
இன்று உலகத் தாய் மொழிகள் தினம்.நமது தாய் மொழியாம் தமிழின் மகத்துவம்
தமிழுக்கு ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு இருக்கை அமைத்து அதன் செம்மொழி அங்கீகாரத்தை உறுதி செய்து மேம்படுத்த தமிழ் ஆர்வலர்கள் முயன்று அதை…
அன்புத் தாயே..
நீ என்னை சுமந்த வலி நான் அறியவில்லை தாயே.. உன்னை சுமந்து கொள்ள முடியவில்லையென்று அழுகிறேனே .. நீ பாதியிலே விட்டு…
சொல்வாயோ என்னுயிரே?
அன்னை தந்த தமிழே உயிரெனும் மேலாய் உன்னை நேசிக்கிறேன் உன்னை பூஜிக்கிறேன்.. முத்தமிழாய் என்னுள்ளே முக்கனிச்சுவை தருகிறாய் முக்காலமும் அறிந்தவன் சொல்லித்தான்…