தமிழே நான் உனைப் பாட

தமிழிலே கவிதைகள் தினம் நூறு செய்வேன் தமிழ் பேசாத் தமிழரை எழுத்தாலே கொய்வேன் என் பிள்ளை நற்பெயரை பிறமொழியில் வையேன் தமிழ்…

தமிழா! தமிழா! தமிழா!

நீ எழு! தினம் தொழு! தமிழ் என! உயிரென! உணர்வென! தடம் மாறிப்போகா! தமிழ் மீது உறுதி எடு! ஊரெங்கும் தமிழ்…

***சுமையேதும் எனக்கில்லை ***

கை கோலி நான் சுமக்கும் இந்த கைப்பிள்ளை எனக்கோ சுமையில்லை . வைக்கோலின் சுனையது கூட இந்த தையலின் உடலைத் தீண்டியதில்லை, …

பிரித்தானியாவின் பெரு விருட்ச்சமான „தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்“ (TEDC)

பிரித்தானியாவின் பெரு விருட்ச்சமான „தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்“ (TEDC) கீழ் இயங்கி வரும் தமிழ்க் கல்விக்கூடங்களில் ஒன்றான “ ஈஸ்ற்ஹாம்…

நம்மவர்களை நாம் அறிவோம் இசைக் குயில்  சந்தானலட்சுமி தம்பிராஜா!

கட்டைபறிச்சானின் அண்ணாவியார் மரபில் வந்த இசைக்குயில் சந்தானலட்சுமி.அண்ணாவியார் இ.நல்லதம்பி அவர்களின் இசை வாரிசு.இசையே மூச்சாய் வாழ்ந்தவர் அண்ணாவியார் நல்லதம்பி அவர்கள் .கருவிலே…

தமிழ் என்னைத் தவிக்க விட்டதில்லை… 

மருதாணியிட்ட கரங்களால் மாலை நேர மேற்கு வான்மங்கை  செங்கம்பளம் விரித்திருக்கிறள்… நீண்டு பரந்து கிடக்கும் இந்தக் கடற்கரை வெளிதான் என் தேடல்களுக்கு…

தபேலா வாத்தியக்கலைஞர் நடராஐா.மோகன் தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 20.02.2019

  சுவிசில் வாழ்ந்து வரும் தபேலா வாத்தியக்கலைஞர் நடராஐாமோகன் தம்பதியினர் 20.02.2019 ஆகிய இன்று திருமணநாள் தனை பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…

வெளிநாடு..!

அம்மாவின் அழுகையதை ஆற்ற முடியல அப்பாவின் வார்த்தைகளும் அங்கே புரியல அண்ணனோ பார்வையதை கடந்து எதுவும் பேசல ஆசை தங்கையின் பாச…

ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் – பி. விக்னேஸ்வரன்

மெல்லிசைத் தயாரிப்பு பல அம்சங்களை உள்ளடக்கியது. ஏற்ற பாடல்களைத் தெரிவூ செய்தல் வேண்டும். அதை உரிய இசையமைப்பாளரிடம் கையளித்தல் வேண்டும். அப்பொழுது…

ஈழத்தின் கலையகமாம் மலையகம் தன்னில் வெளியீடு காண்கிறது…..

நெதர்லாந்து வாழ் மலையக எழுத்தாளர் சுஜி ரமேஷ் படைத்த ‚ஆராதனை‘ நூலானது 23.02.2019 சனிக்கிழமை பிற்பகல் 01.00 மணிக்கு மலையகத்தின் கொட்டகலை…

ஈழத்து இளைஞர்களின் கலை ஆர்வம் – „கொடிகாமப் பெண்ணே“ இறுவட்டு வெளியீடு!

யாழ் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியின் 2019 கலைப் பிரிவு மாணவன் செல்வன் எம்.எம்.கேசரனின், கொடிகாமம் பெண்ணே இறுவட்டு வெளியீட்டு விழா…