Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 August 2017 – Seite 3 – stsstudio.com

நடனக்கலைஞர் திருமதி தாஸ்-ஜெனனி 10 வது திருமணநாள் வாழ்த்து24.08.2017

லண்டனில் வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் ஜெனனி – தாஸ் தம்பதிகள் 24.08.2017 இன்று லண்டனில் தமது பிள்ளைகள், தந்தைமார், தாய்மார், சகோதர, சகோதரிகள்,…

****புன்னை மரத்துப் பூங்குயிலே****கவிதை நிழல் நேசன்

உன்னைக்கண்ட முதல் நாள் இன்னும் என் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறது கண்ணே கண்ணைக் கண்டதும் காதல் வந்ததால், காலம் முழுதுமுன் கண்ணே…

பரிசில் வளர்ந்து வரும் ஈழத்தவர் நீள்படங்கள்

புலம்பெயர் ஈழத்து திரை முயற்சிகளில் தலைநகர் பரிஸ் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருந்து வருகின்றது.பல்வேறு விருதுகளைப் பெற்ற பல குறும்படங்களை உருவாக்கிய கலைஞர்கள்…

உலகக்கோவில் அணுசரணையில் முன்ஸ்ரர் நவசக்தி அம்பாள் பாமாலை விரைவில் வெளியீடு

யேர்மனி முன்ஸ்ரர் நவசக்தி அம்பாள் பாமாலையாக „சர்வம்சக்திமயம் „உலகக்கோவில் இணைய அணுசரணையில் „மியூசிக் கிங் “ இரவிப்பிரியன் இசையில் „கவிமாமணி“ கி.த.குகதாஸ்…

ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 1ஆம் திருவிழா 22-08-2017

இன்று ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 1ஆம் திருவிழா 22-08-2017 கொடியேற்றத்திருவிழா. ஆரம்பமாகியுள்ளது பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதியான் கொடியேற்றம்கண்டு நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும்…

குரங்குப் பிடி -இந்துமகேஷ்

மனிதர் தொகை உலகில் அதிகரித்துக் கொண்டு போவது ஒருபுறமிருக்க மனிதர்களின் மூதாதையர் என்று பெருமளவில் நம்பப்பட்டுக் கொண்டிருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைவடைந்துகொண்டே…

கொடியேற்றத்தில் நடப்பது என்ன?

ஆகமம் சாராத பக்திசார் வழிபாட்டு மையமாக இருக்கும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியின் கொடியேற்ற நிகழ்வு ஏனைய ஆலயக் கொடியேற்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டதாகும்.…

கவிஞர் வண்ணை தெய்வம்“ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.08.2017

பரிஸ்சில் வாழ்ந்துகொண்டிருக்கும் கவிஞர் வண்ணை தெய்வம்“ அவர்கள் தனது குடும்பத்தினருடனும்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு கலைஞராக…

பாடகர் பாலசுப்பிரமணியம் ராசாத்தி தம்பதிகளின் திருமணவாழ்த்து 22.08.2017

யேர்மனியி்ல் பிறீமன் நகரில் வாழ்ந்து வரும் பாடகர் பாலசுப்பிரமணியம் ராசாத்தி தம்பதியினரின் திருமணவாழ்த்து 22.08.2017இவர்கள் இன்று தமது திருமணநாளை மகன் துதீஸ்,…

கலைஞர் நகுஷாந்த் தீபிகா தம்பதிகளின் திருமணவாழ்த்து 22.08.2017

நகுசாந் அவர் மிருதங்க ஆசிரியராக பணிபுரிபவர் அதுபோல் அவரின் துணைவி தீபிகா நகுஷாந்த் வயலின்வாத்தியக்கலைஞர் இருவரும் கலைஞர்கள் இவர்கள் யேர்மனியி்ல் எசன்…

புன்னகைக்குப்பின் மறைந்திருக்கும் சோகம்..(கதையல்ல நிஜம்)“ரதிமோகன்“

அவன் வகுப்பில் ஒன்றாக படித்தான். வயதில் மூன்று வருடங்கள் மூத்தவன். ஒரு வகுப்பானாலும் வயதுவித்தியாசங்கள் மாணவர்களுக்கிடையில் இருப்பது இயற்கைதானே…அவன்பால் எல்லோருக்கும் அதிக…