நாடகவியலாளர்,J.A, சேகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து15.09.2017

பாரிஸில் வாழ்ந்துவரும் நாடகவியலாளர்,J.A, சேகரன் அவர்கள் 15.09.2017 இன்றுதனது பிறந்தநாளை உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் . இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி…

இன்ப நதி ஒன்று…கவிதை கவிஞர் ரதிமோகன்

பொய்கையை நிறைக்கும் ஆம்பல்கள் மனப்பொய்கையில் பூத்தது பொன்னகையும் தோற்கும் அவன் புன்னகையில் விழிகள் மயங்குது மயக்கத்தில் பாதி உறக்கத்தில் மீதி கிறக்கத்தில்…

யேர்மனியில் அரங்கம்தயார் நீங்கள்தயாரா ?

இந்த ஆண்டு மீண்டும் உங்களை தயார் செய்யுங்கள் என அழைக்கின்றது இசைச்சங்கமம் நிகழ்சிக்குழு, எமது கலைஞர்களை வளர்ப்பதுடன் எம்மால் எமது கலைஞர்களாலும்…

ஈழத்துப் பாடகனாக இருப்பதிலேயே பெருமை கொள்கிறேன் – கோகுலன்

எழுச்சிப் பாடகர் ஜி. சாந்தன் அவர்களை தமிழீழப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் அனைவரும் அறிவர். தனது சிம்மக் குரலில் அவர் பாடிய…

மீண்டும் தளிர்..

மறைக்கப்பட்டு மறக்கப்பட்டு போய் விடுமோ எனும் துயர் நிலை… தொடராதென உரைத்திட வில்லுக்கும் சொல்லுக்கும் பொருள் விளக்கிட காலம் நெருங்கிடுதே.. கலை…