வன்னியூர் செந்தூரனுக்கு பண்பாட்டுப் பேரவையினரால் 05.10.2017வழங்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு பெருவிழா 05.10.2017 அன்று மாங்குளத்தில் சிறப்புற நடைபெற்றது. சிறந்த எழுத்தாளருக்கான “பண்டாரவன்னியன் விருது“ வன்னியூர் செந்தூரனுக்கு பண்பாட்டுப்…

வெள்ளியில் ஒரு திருக்குறள்…

“ மங்கலம் என்பமனைமாட்சி; மற்றுஅதன் நன்கலம் நன்மக்கள் பேறு“ மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதல்…

மலர்கள் மனம் வீச

காற்றினிலே மிதந்து வந்தாள் கால் பாதம் மறைத்து வந்தாள் கண்ணசைவில் என்னை மயக்கி கனவுகள் காண செய்தாள் .. மலர்கள் மனம்…