ஆரவாரமாக அவசரமாக கடந்து செல்லும் ஒவ்வொரு காதுகளிலும் அத்துமீறி நுழைகின்றது இந்தக் குழலிசை எப்போதும் புகுந்திராத புது ராகம் ஒன்றை மீட்டுகிறான்…
Januar 2018
***அஞ்சி நிற்கும் பெற்றோர்***
நெஞ்சில் சுமந்த தந்தையாரையும், _நல்ல கருவிலே சுமந்த தாயாரையும் கஞ்சிக்கு வழியற்று அலையவிடும் _கண்மூடித்தனமான காலமிதிலே, பிஞ்சாய் இருந்தாலும், பிச்சை எடுத்தாலும்…
நிலங்களை நேசிப்பவனும் அறுவடையை யாசிப்பவனும்
இப்போதிருக்கும் நிலத்தில் நின்று வெளியே வா என்னும் என் நண்பனுக்கு தெரியாது நான் நிகழ்த்தவேண்டிய அறுவடை பற்றி. நிலங்களோடு முகம் சுழித்துக்…
ஆன்மாவின் சாபம்.…. கவிதை கவிஞர் மணியம்
கந்தகத்தூள் வாகனத்துடன் கலகலப்பாய் சென்றவரின் தூல உடம்பு சுக்கு நூறானது. விடுதலைத் தாகத்தால் வீறுகொண்டெழுந்து வெளியேறியது ஆன்மா காடு மேடெல்லாம் கடந்து…
என் உயிரே!கவிதை ஜெசுதா யோ
காற்றில்லாத வெற்றுக்கூட்டில் சுவாசமின்றி நான் உயிர் உண்டு உணர்வில்லை பேச்சின்றி மூச்சின்றி இருந்தும் அந்தக்கணம் என் இறுதியாகக் கூட இருந்திருக்கலாம் -ஆனாலும்…
பட்டறைகள்…
நேற்றுப் போல் நினைவுகள்.. காற்றோடு கரைந்த கனவுகளாச்சு.. நினைக்கையில் நீளுது..அன்று அக்கம் பக்கம் அக்கா தங்கையர்.. கூடிக்குலவி குடில் அமைத்து கார்த்திகை…
**தைப்பொங்கல் /தித்திக்கும் வரலாறு**
**தைப்பொங்கல் / தித்திக்கும் வரலாறு** ****பொங்கல் பழமையும் பழக்கமும்!!**** சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள்…
***வெண்மதி நாணியது***
நிலவே நானும் உந்தன் _வருகையத்தேடி, நீண்டநேரம் காத்திருந்தேன் _என்மனம் வாடி. நீலவான் காரிருளானது, _வான் இருண்டோடி. நீயில்லாத என்னிதயம்போல _ ஓர்சிலநொடி…
யாழ் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதி நினைவரங்கம்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த பாரதி நினைவரங்கம் கடந்த 30.12.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன கலாமண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கப்…
சைவப்புலவர் . சிவஸ்ரீ பா.வசந்தக்குருக்கள் பிறந்தநாள்வாழ்த்து 11.01.2018
இலண்டனில் வாழ்ந்துவரும் சைவப்புலவர் . சிவஸ்ரீ பா.வசந்தக்குருக்கள் அவர்கள் 11.01.2018 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், இவரை மனைவி,பிள்ளைகள் , உடன்பிறப்புக்கள், உற்றார்,…
எனக்கும் ஆசைதான்…
கொட்டும் மழைச் சாலையிலே; ஒற்றைக் குடைக்குள் ஒதுங்கியபடி, குளிர் காற்று உடலை உரசிப் போக, இரு கரம் இணைகரமாகச் சேர்த்து ஈருடல்…