Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 Januar 2018 – Seite 9 – stsstudio.com

இறுதி ஆசை!கவிதை ஜெசுதா யோ

ஆசையென்று எனக்கு பெரிதாக ஏதுமில்லை இறக்குமுன் நான் செய்ய வேண்டும் கையேந்தி நிற்காத வாழ்வியலை நான் காணவேண்டும் இறுதி ஆசையென்றெனக்கில்லை இருந்தும்…

உலகக்கோவில் இராஜகருணா. கோகுலனின் பாராட்டு விழாவுக்காண வாழ்துடன்

ஜெர்மன் எசன் நகரில் 07.01.2018 ஞாயிற்றுக் கிழமை தாயக தேசக்குயில் சாந்தன் மகன் . கோகுலனின் பாராட்டு விழாவும் இசை நிகழ்வும்…

பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுக்கு மாபெரும் தைப்பொங்கல் 20.01.2018

பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுக்கு மாபெரும் தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு தமிழர் ஒன்றியம் பெல்ஜியம் அமைப்பின் ஊடாக சாகித்தியா இசைக்குழுவின் நேரடி…

கோகுலன் அவர்களுக்கு யேர்மனியில் 07.01.2018 பராட்டுவிழாமிகச்சிறப்பாக நடைபெற்றது.

எசன் வாழ்தமிழ்மக்களினால் நடாத்தப்பட்ட தாயகப்பாடகர் கோகுலன் சாந்தனின் இசைநிகழ்வும் பராட்டுவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மிகச்சிறப்ப மிளிந்து நிற்கும் பாடகர் கோகுலன் அவர்களை…

‚உரு‘ குறுந்திரைப்பட நிகழ்வு அரங்கம் நிறைந்த பார்வையாளர்களோடு சுஐீத் .ஐீ

நேற்று 06.01.2018ல் ‚உரு‘ குறுந்திரைப்பட நிகழ்வு அரங்கம் நிறைந்த பார்வையாளர்களோடு நடந்து முடிந்தது. எனக்குத்தெரிய இங்கே ஒரு குறும்படத்தை 400ற்கு மேற்பட்டவர்கள்…

‚பெண் ஏன் அடிமையானாள்‘ வாசிப்பின் பகிர்வு

பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தினால் 30.12.17 அன்று நடத்தப்பட்ட பெண் ஏன் அடிமையானாள் என்ற ஈ.வே.ரா.பெரியாரின் நூலினை வாசித்து, உள்ளீடாகக் கொடுக்கப்பட்ட…

காக்கா பிடிப்பான் காரியத்தில் கண்ணாயிருப்பான்

வாய்கிழிய பேசி சில மேடையிலே.. வாக்குகளை கேட்பான் பல ஜாடையிலே.. நோய் பிடித்து அலையும் இந்த அரசியல் வாதிகளே.. நோட்டுகளை காட்டி…

ஞாயிறு…..

நரை விழுந்த தரைபோல திரண்டு கிடக்கும் உறைபனிக்குமிழிகள் சொட்டி நிற்கிறது குளிரை உருகி ஓட வைக்க உதித்த ஞாயிறு அந்திப்பொழுதில் அதிக…

லம்போதரன் மூத்தகலைஞர் தயாநிபற்றி

புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் தெரிந்த கலைஞர் நையாண்டி மேளம் புகழ் தயாநிதி தம்பையா என்னும் கலைஞனை மறக்கத்தான்…

பிரான்ஸில் „விவாதஅரங்கம்“(21.01.2018)

பிரான்ஸில் „விவாதஅரங்கம்“(21.01.2018) நமது பண்பாடு வளர்ச்சி அடைகிறதா?வீழ்ச்சி அடைகிறதா? நடுவர் திரு.அலன் ஆனந்தன் (நகரசபை உறுப்பினர் Drancy) கருத்துரை வழங்குவோர் :…

நான் ரசித்த பூவே

நான் ரசித்த பூவே.. நலமா.. நலமா.. நான் நினைப்பதெல்லாம் உனையே.. நிஜமா.. நிஜமா.. காதல் இம்சையென்றால் உலகம்.. தகுமா.. தகுமா.. (நான்…