கொழும்பில் இடம்பெறும் agenda 14 film festival“அறமுற்றுகை“இடம்பிக்கிறது

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெறும் agenda 14 film festival இல் திரையிடுவதற்காக மயன்காந்தன் இயக்கத்தில் உருவான எமது „அறமுற்றுகை“ குறும்படம்…

யாழ்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற பண்பாட்டு பெருவிழா நுால்வெளியீடு

ஈழத்தின் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பிரதேச பண்பாட்டுப் பெருவிழாவும், நூல்கள் வெளியிடுதலுமான நிகழ்வு 08.12.2017 வெள்ளிக்கிழமை காலை…

Halftime Report’s Best of Journalism, 2018

Halftime Report is the place for market moving interviews and fast-paced market analysis. Scott Wapner and…

ஓவியம்..!கலைத்தாயின்மகன்கலைஞர் தயாநிதி

தோன்றா எழுவாயாகத் தொக்கு நிற்கின்றது. தாய்மை.. ஒவ்வொரு பார்வைக்கு ஒவ்வொரு பதிலுண்டாகலாம். இதிகாச இலக்கணம் இயல்பான இலட்சணம். பெண்மையின் மென்மையில் தன்மையில்…

குமாரு. யோகேஸ் நெடுஞ்செழியன் தரம் (5) புலமைப்பரிசில் 2017 சித்திபெற்றார்

சிலாவத்தை தமிழ்பாடசாலையில் தரம் ஐதில் புலமைப்பரிசில் 2017 சித்திபெற்ற மாணவன் பாராட்டி கௌரவிக்கப்பட்ட குமாரு. யோகேஸ்.நெடுஞ்செழியன் அவர்களுக்கான பாராட்டும் பட்டையங்களும் பதக்கமும் அணியப்பட்டுள்ளது…

தரைத் துரோகத்தை விடவும் கடல்த் துரோகம் சகிப்புடையது

நம்பிக்கைத் துரோகத்தின் நவீன சாட்சி ‚கடல்‘ துரோகிப்பது பற்றி… அரசியல்வாதிகளிடமிருந்து கடல் கற்றுக்கொண்டதா..? கடலிடமிருந்து அரசியல்வாதிகளா..? தன் பிள்ளைகளை தானே தின்றுவிடும்…

Breaking news, interchangeably termed latebreaking news is a special report or special coverage or news bulletin

It could be a story that is simply of wide interest to viewers and has little…

பன்முக ஆற்றல் உள்ள கலைஞர் சின்னையா மகேஸ்வரன்

சின்னையா மகேஸ்வரன் இந்து மகேஸ். பன்முக ஆற்றல் யேர்மனி.. ………………………………………. பிரமிக்க வைத்திடும் பலர் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தி விட்டு மௌனிகளாகவும்…

*******தாய் மொழி *****

வாய்மொழிவது, தமிழ்மொழியானதால், வந்தவரெல்லாம் தமிழராகிட முடியாது. தாய் மொழி என்பது உன் உத்திரம், தானாக ஊற்றெடுக்கும் உரிமை அது. நாய் போல…

மட்டுநகர் அமலதாஸ்சின் புரட்டப்படாத பக்கங்கள் வெளிவந்துள்ளது

எமது கலைஞர்களின் ஆக்கங்கள் ஓரளவு சிறப்பாக தாய் மண்ணிலும், புலத்திலும் இருந்து எழுத்தின் வடிவத்தை, ஈழத்தமிழரின் ஆக்கத்தை சிறப்பாக பார்க்கக்கூடியதாய் உள்ளது,…

எது காதல்…?கவிதை மன்னார் பெனில்

உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன் என்னவளைக் கரம்பிடித்தபின்னரும் ஏனோ தெரியவில்லை என்னவள் சொல்கிறாள் என்னைவிட உங்களை அவள் அன்போடு பார்த்துக் கொள்வாளானால் இன்முகத்தோடு…