வாடகைப் பெண்ணல்ல விரும்பியவள் தேடாத வாழ்க்கையது கூடாத கூட்டம் குறிவைத்து குதறியது.. வேதனை வலியின் ரணம்.. வெட்கம் அவளை கட்டிப் போட்டது…
Mai 29, 2018
ஊமையாகிவிடுகிறாய்… பெண்ணே…!
ஒரு வைகறை…. பொழுதிலே… மணமுடித்தாய்… இல்லை…மனம்… முடிந்தாய்.. நிலா …. வரும் வேளையில் ….. கதை பேசினாய்… இல்லை… கவியுரைத்தாய்.. மணிகள்…
வீழ்வோமென்று நினைத்தாயோ
அறிவு தேடல் அவசியமென்று உணராது குறியின்றி அவலமாய்க் குற்றங்கள் செய்து அறிவற்ற கதைகள் அளவின்றிப் பேசி கறியுணவு தேடிக் கணக்கின்றித் தின்று…
இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 24.வது திருமண நாள் வாழ்த்து (29-05-18)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 24வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள்,…