இதமான காற்று!

இதமான காற்று இளம் காலை பனித்துளி பாடும் பறவைகள் கூவிடும் குயில்கள்.. அதிகாலை பிறந்ததாய் அறைகூவும் சேவல்கள் ஆலைய மணியின் ஓசை…

நட்பின் இலக்கணம் ?

கணீர் என்று அங்கே கேட்ட காட்டு மாதா கோவிலின் காண்டா மணியின் பேரொலி காதில் இடியாய் ஒலிக்கவே, * திடீர் என்று…

டிலக்சன் யெயரட்டணம் „எகிப்தின் இளவரசன்“ என்ற ஆங்கில டெனிசு மொழி இசை நாடகத்தில் நடித்து வருறார்.

டென்மார்க்கில் வாழும் டிலக்சன் யெயரட்டணம் என்ற ஈழத்தமிழ் இளைஞர் „எகிப்தின் இளவரசன்“ என்ற ஆங்கில டெனிசு மொழி இசை நாடகத்தில் நடித்து…

அவன் கவிஞன்

உலகை உள்ளங்கையில் வைத்திருப்பவன் அவன் எழுத்துக்களில் அகிலம் மயங்கும் அகங்காரம் கொண்டதில்லை அவன் ஆனால் கவிஞன் என்ற செருக்குண்டு தமிழை உயிராய்…

வரம் தந்த மண்.

குரும்பசிட்டி குரும்பை நகர் என அழைப்பதில் அளவிலா ஆனந்தமே.. படைப்பாளிகள் எழுத்தாளர்கள் நாடக ஆசான்கள் செறிந்த பூமி… கடல்கரை தாளங்காயாக மிதந்த…